விராட் கோலியை ஒதுக்க ஆர்சிபி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை மற்றும் இந்தியா அணிக்கு இடையிலான டி20 தொடர் 27ஆம் தேதி பல்லேக மைதானத்தில் தொடங்குகிறது.
தெருமுனை கிரிக்கெட்டில் பின்பற்றப்படுவது போன்றுள்ள இவ்விதிமுறைக்கு கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ரிஷப் பண்ட், அந்த அணியில் இருந்து விலகி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைவார் என தெரிவிக்கப்படுகின்றது.
உலக அரங்கில் இந்திய கிரிக்கெட் அணி மிகப்பெரிய பலம் வாய்ந்த அணியாக விளங்குகிறதுடன், யாராலும் தொட முடியாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தானில் வரும் பெப்ரவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி ஆடும் போட்டிகளை பாகிஸ்தான் அல்லாத வேறு ஒரு நாட்டில் நடத்த வேண்டும் எனவும் பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் சாதனை படைக்கவுள்ளனர்.
மகளிர் கிரிக்கெட்டில் முதன்முறையாக ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஹர்திக் பாண்டியாவுக்கு கிடைக்க வேண்டிய கேப்டன் பதவி சூர்யகுமார் யாதவுக்கு கிடைத்தது எப்படி என்பதன் பின்னணி.
இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சூர்யகுமார் யாதவை நியமித்து இருக்கிறார் கம்பீர்.
அவருக்கு டி20 அணியிலும் கூட இடம் அளிக்கப்படாதமைக்கு கவுதம் கம்பீரின் பொறாமை தான் காரணம் என ரசிகர்கள் சமூக வலை தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.