- ADVERTISEMENT -

கிரிக்கெட்

சிவம் துபேவுக்கு ரிங்கு சிங் வைத்த ஆப்பு... ரசிகர்கள் அதிர்ச்சி... என்ன நடந்தது?

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிய ஐந்தாவது டி20 போட்டியில் ரிங்கு சிங்புவால்  சிவம் துபே ரன் அவுட் ஆனதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்த தமிழக வீரர்... கிடைத்த வாய்ப்பு!

வாஷிங்டன் சுந்தர்: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகளில் 5 இன்னிங்ஸில் பந்து வீசி வாஷிங்டன் சுந்தர் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

அனுமதிக்க மாட்டோம்... பிசிசிஐ எடுத்துள்ள முடிவால் பொங்கி எழுந்த பாகிஸ்தான்!

இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்து சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இருந்து விலகினால், அதனால் இந்த தொடருக்கு மிகப் பெரும் நஷ்டம் ஏற்படும். 

விராட் கோலியோட மாஸ் தெரியனும்னா... பாகிஸ்தானுக்கு வந்து பாருங்க.. அப்ரிடி அழைப்பு!

இந்திய வீரர்கள் பாகிஸ்தான் பயணிப்பதும், பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா வருவதையும் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கும். 

கம்பீரால் ஏற்பட்டுள்ள மாற்றம்... இந்திய அணிக்கு வரும் மூன்று வீரர்கள்.. சிக்கலில் ரோகித் சர்மா!

புதிய பயிற்சியாளர் ஒரு அணிக்கு பொறுப்பேற்கும் போது, புதிய ஐடியாக்களுடன் வருவார்கள். 

இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? இங்கிலாந்து, ஆஸ்திரேலியா எதிர்ப்பு... சிக்கலில் ஜெய் ஷா.. இலங்கைக்கு வாய்ப்பு?

கடைசியாக 2017ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றிபெற்றது.

திடீரென டி20 அணி தலைமைப் பதவியில் இருந்து ராஜினாமா செய்த வனிந்து ஹசரங்க!

வனிந்து ஹசரங்க ராஜினாமா: இலங்கை இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து வனிந்து ஹசரங்க விலகியுள்ளார்.

பயிற்சியாளர் சம்பளம் எவ்வளவு? கம்பீரின் வார்த்தையால் திக்குமுக்காடும் பிசிசிஐ!

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களுக்கு குறைவான சம்பளம் தான் இந்திய கிரிக்கெட் அணியின் வழங்கப்பட்டிருந்தது.

இலங்கை தொடருக்கு கேப்டனாகும் இளம் வீரர்... ஹர்திக் இல்லை... பிசிசிஐ அதிரடி முடிவு?

இந்த தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

கவுதம் கம்பீருக்கு அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ... முதல் ட்விஸ்ட்.. என்ன நடந்தது?

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கவுதம் கம்பீருக்கு அதிர்ச்சி தரும் வகையில் பிசிசிஐ சில முடிவுகளை எடுத்துள்ளது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம்.. கிரிக்கெட்டில் புதிய சகாப்தம்! 

கடந்த மாதம் அவரை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமித்து இருக்கிறது பிசிசிஐ.

இந்தியா - இலங்கை தொடரில் 3 நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு... பிசிசிஐ வைத்துள்ள ட்விஸ்ட் 

இந்திய அணியானது அடுத்து, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.