- ADVERTISEMENT -

கிரிக்கெட்

பிரதமர் மோடியுடன் ரோகித் சர்மா, விராட் கோலி விருந்து!

இந்திய அணி டி20 உலகக்கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பின் வென்று புதிய வரலாறு படைத்தது. 

8 ஆண்டுகளாக பந்து வீசாத விராட் கோலி... ஐசிசி தரவரிசையில் ஜடேஜாவை முந்தியது எப்படி?

49 புள்ளிகள் உடன் விராட் கோலி தரவரிசை பட்டியலில் 79வது இடத்தில் உள்ளதுடன், ஜடேஜா 45 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் 86வது இடத்தில் இருக்கிறார். 

ஷதாப் கான் ஹாட்ரிக் விக்கெட்; கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி அபார வெற்றி!

லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது தொடரில் நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் கண்டி ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

கோலியின் திட்டத்தை தூக்கி வீசிய பிசிசிஐ.. சர்ச்சைக்குரிய முறை நீக்கப்பட்டது!

இந்திய அணியில் அவரால் கட்டாயமாக்கப்பட்ட யோ யோ தேர்வு எனப்படும் உடற் தகுதி பரிசோதனை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

ருதுராஜ் கெய்க்வாட்-க்கு அடித்த அதிஷ்டம்... சுப்மன் கில்லுக்கு ஆப்பு.. இந்திய அணியில் ஏற்பட்டுள்ள ட்விஸ்ட்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் அவரது பெயர் இடம் பெற்றது.

பிட்ச் மண்ணை சாப்பிட்ட ரோகித் சர்மா...  ஏன் தெரியுமா? இப்படி ஒரு பின்னணியா!

இறுதிப் போட்டிக்கு பின் ஆடுகளத்தில் இருந்த புற்களை எடுத்து ரோகித் சர்மா ஏன்  தின்றார் என்று பலருக்கும் தெரியவில்லை. 

லங்கா பிரீமியர் லீக் தொடரை அபார வெற்றியுடன் தொடங்கியது கண்டி அணி

Lanka Premier League 2024: தம்புளா சிக்ஸர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கண்டி ஃபால்கன்ஸ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

ஜடேஜா இடத்தில் தமிழக வீரருக்கு வாய்ப்பு... டி20 தொடரில் வரவுள்ள ட்விஸ்ட்!

அடுத்த டி20 உலகக்கோப்பை தொடருக்குள் இந்திய அணி ஜடேஜாவுக்கான மாற்று வீரரை கண்டறிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ள ரோகித், கோலி... எப்போது தெரியுமா?

வரவுள்ள ஏழு மாதத்தில் இந்தியா வெறும் மூன்றே மூன்று ஒரு நாள் போட்டிகளில் தான் விளையாட உள்ளது.

இந்திய அணியில் கேப்டனாக ஹர்திக் பாண்டியா... ஜெய் ஷா அதிரடி

இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

மைதானத்திலேயே படுத்த ரோஹித்... கன்னத்தை பிடித்த மனைவி.. நெகிழ்ச்சி சம்பவம்!

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியின் வெற்றிக்கு பின் கேப்டன் ரோஹித் சர்மா உணர்ச்சிவசப்பட்டதுடன், மைதானத்திலேயே படுத்து விட்டார். 

இதுவே கடைசி.. விடைபெறுகிறேன்... கோலியை தொடர்ந்து ஓய்வை அறிவித்த ரோஹித்

போட்டி முடிந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டது இந்திய அணி. அதன் பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்ற போது, ரோஹித் சர்மா தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.