டி20 தொடரில் பங்கேற்கும் இளம் இந்திய அணிக்கு ஷுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளாா்.
டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2007ஆம் ஆண்டு நடந்த முதல் டி20 உலகக்கோப்பை முதல் தற்போது நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடர்களில் ரோகித் சர்மா விளையாடி வருகின்றார்.
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அதிரடியாக ஆடினார்.
தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளன.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 8 சுற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
இன்றைய போட்டிக்கு முன்னதாக மூன்று மணி நேரத்தில் 50 சதவீத அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால் அரை இறுதிக்கு முன்னேறலாம் என்ற நிலையில் இந்திய அணி காணப்படுகின்றது.
ஆஸ்திரேலிய அணியை சாய்க்க முக்கிய காரணம், நவீன் உல் ஹக் 3/20 மற்றும் குல்பதீன் நைப் 4/20 ஆகியோர்தான். மிரட்டலாக பந்துவீசினார்கள்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறினால், இறுதி போட்டியில் சந்திக்க வாய்ப்பு உள்ளது.
டாஸ் வென்ற வங்கதேச அணி முதல் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில்,தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா, விராட் கோலி ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது.
சச்சின் கூட படைக்காத இந்த சாதனையை விராட் கோலி செய்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.