- ADVERTISEMENT -

கிரிக்கெட்

தலைமறைவாகிய 5 பாகிஸ்தான் வீரர்கள்... உலகக்கோப்பை தோல்வியால் அணியில் இருந்து எஸ்கேப்?

பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் சுற்றுடன் வெளியேறியது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் இடம் பெற்றிருந்தன. 

3 பந்தில் 3 விக்கெட்... தெறிக்கவிட்ட வீரர்... சூப்பர் 8இல் நுழைந்தது வங்கதேசம்

வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து தடுமாறி வெறும் 106 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

ரோகித்திடம்  சரணடைந்த சுப்மன் கில்.. என்ன நடந்தது தெரியுமா?

ஆவேஷ் கான், ரிங்கு சிங், கலீல் அஹ்மத் ஆகியோர் நேரில் வந்த போதும், சுப்மன் கில் மட்டும் மைதானத்தில் தலை காட்டவில்லை.

ஜடேஜாவுக்கு  இடமில்லை.. புதிய ஆல்-ரவுண்டர் தயார்... ரோஹித் வைத்த செக்!

அவரே அதிக ஓவர்கள் வீசி விக்கெட்களும் வீழ்த்தியதுடன், ஜடேஜாவுக்கு மொத்தமே மூன்று ஓவர்களே பந்து வீச வாய்ப்பு அளிக்கப்பட்டது. 

மழையே இல்லை... ஆனாலும் ரத்தான இந்தியா - கனடா போட்டி... ரசிகர்கள் விளாசல்!

இந்தியா மற்றும் கனடா அணி வீரர்களும் போட்டி நடக்குமா என்ற சந்தேகத்தில் இருந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் மைதானத்தின் ஒரு ஓரத்தில் கால்பந்து விளையாடினர்.

ரோஹித் சர்மாவை காப்பாற்றிய ஹர்திக் பாண்டியா... இவர் மட்டும் இல்லைனா காலி!

அடுத்து சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற அணிகளை இந்தியா சந்திக்க உள்ளதுடன், அந்தப் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற உள்ளன. 

அரையிறுதியில் இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்! அப்படி நடக்கவில்லை என்றால் வெளியேறுவது உறுதி!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தற்போது லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் முதலிடத்தில் இடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளது.

5 ஆண்டுகளாக அணியில் சேர்க்கப்படாத வீரர்... கோலியை விட  சிறந்தவர்... பாகிஸ்தான் வீரரின் பேச்சால் சர்ச்சை

டி20 உலக கோப்பையில் விராட் கோலியுடைய ஸ்ட்ரைக் ரேட் 130 என்ற அளவில் உள்ளதுடன், உமர் அக்மலின் ஸ்ட்ரைக் ரேட் 132 என்ற அளவில் உள்ளது. 

பாகிஸ்தான் அணியில் ஏற்பட்டுள்ள பிளவு? பாபர் அசாம் மீது புகார்.. களமிறங்கிய மாமனார்..

பாபர் அசாம் மீது அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி  பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.

இளம் வீரரருக்கு வாய்ப்பு... விராட் கோலிக்கு கடும் சிக்கல்... ரோஹித்துக்கு ஏற்பட்டுள்ள சவால்

இந்திய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆறு புள்ளிகள் உடன் குரூப் ஏ வில் முதல் இடத்தில் உள்ளதுடன், சூப்பர் 8 சுற்றுக்கு சென்று விட்டது.

விராட் கோலியின் வரலாற்று சரிவு... ரசிகர்களால் வந்த வினை.. பிசிசிஐ எடுத்த மோசமான முடிவு?

அவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் துவக்க வீரராக ஆடி வருவது தான் விராட் கோலியின் இந்த மோசமான நிலைக்கு காரணம் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்காலிகமாக ஓய்வு பெறும் இந்திய ஸ்டார் வீரர்... ரசிகர்கள் அதிர்ச்சி... பிசிசிஐ அப்டேட்!

இந்திய அணியில் இருந்து விலகி, தற்காலிக ஓய்வுக்கு செல்வதாக ஸ்டார் வீரர் தெரிவித்துள்ளார்.