இனி இந்திய அணிக்கு அவர்கள் இனி உதவியாக இருக்க மாட்டார்கள் என்பதால் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு செல்லுமாறு பிசிசிஐ கூறி இருப்பதாக கூறப்படுகின்றது.
டி20 உலகக்கோப்பை தொடரின் 27வது லீக் போட்டியில் வங்கதேசம் அணியை எதிர்த்து விளையாடிய நெதர்லாந்து அணி டாஸ் வென்ற பவுலிங்கை தேர்வு செய்தது.
அடுத்து சுற்றின் எல்லா போட்டிகளையும் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் விளையாட உள்ளது.
டாஸ் வென்று பந்து வீசிய இங்கிலாந்து அணி வெறும் 13.2 ஓவரில் ஒமான் அணியை 47 ரன்களுக்கு சுருட்டியது.
இந்த போட்டியில் ரோஹித் சர்மா டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 35 ரன்கள் தேவைப்பட்ட போது அமெரிக்கா அணிக்கு திடீரென 5 ரன்கள் பெனால்டியாக அளிக்கப்பட்டது.
அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பும்ராவை காட்டிலும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
அங்குள்ள உடற்பயிற்சிக் கூடம் போதுமான வசதிகளுடன் இல்லை எனவும், இந்திய வீரர்கள் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது.
மழையால் ஒட்டுமொத்த மைதானமும் குளம் போல காட்சியளித்ததுடன், அந்த பகுதியில் வெள்ள பாதிப்புக்கான எச்சரிக்கையும் விடப்பட்டது.
அந்த இரண்டு போட்டிகளில் வெறும் ஐந்து ரன்கள் தான் கோலி அடித்த நிலையில், மீண்டும் மூன்றாவது இடத்தில் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாகிஸ்தான் அயர்லாந்து அணிகள் மோதும் போட்டி நடக்கவுள்ள புளோரிடாவில் வரும் வாரத்தில் தொடர் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.
இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோத உள்ள கிரிக்கெட் போட்டி நியூயார்க் நாசா கவுண்டி மைதானத்தில் இந்திய நேரப்படி ஜூன் 12ஆம் தேதி இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது.