நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அயர்லாந்துடன் முதல் போட்டியில் நியூயார்க்கின் புறநகர் பகுதியில் பலபரிட்சை நடத்துகின்றது..
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆடுகளங்கள் சுழற் பங்குவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்த முடிவை தாங்கள் எடுத்ததாக ரோகித் மறைமுகமாக கூறினார்.
2024 டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் "டி" பிரிவில் இலங்கை - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தை வரும் ஐந்தாம் தேதி அயர்லாந்துடன் ஆரம்பிக்கின்றது.
வெங்கடேஷ் ஐயரின் அதிரடி ஆட்டத்தால் இறுதிப் போட்டியில் கேகேஆர் அணி 10 புள்ளி 3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.
ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் முதல் முறையாக 20 அணிகள் பங்கேற்பதுடன், நான்கு பிரிவுகளாக 5 அணிகள் லீக் சுற்றில் மோதுகின்றன.
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி மட்டும் சேர்க்கக்கூடாது என்று முன்னாள் ஆஸி கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இது போன்று அத்து மீறுபவர்கள் மீது வழக்குப் பதியப்படுவதுடன், அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்தியா 14 வீரர்களுடன் களமிறங்கியது. விராட் கோலிக்கு மட்டும் ஓய்வு அளிக்கப்பட்டது.
கடைசி ஐந்து ஓவர்களில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக ரன் குவித்த நிலையில் கடைசி ஓவரை ஷோரிஃபுல் இஸ்லாம் வீசினார்.
வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி விளையாடி வருகின்றது. இந்த பயிற்சி போட்டிக்காக இந்திய வீரர்கள் வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த கோப்பையை எப்படியாவது வெற்றிக்கொண்டு டி20 போட்டிகளில் இருந்து இருவரும் ஓய்வு பெறுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.