டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக என் மகனிடம் கூறினேன். உடனடியாக அவர், ஏற்றுக்கொள்ளுங்கள் அடுத்த 2 ஆண்டுகள் இந்தியாவில் இருப்பது ஜாலியாக இருக்கும் என்று கூறியதாக தெரிவித்தார்
2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார்.
ஹர்திக் பாண்டியா கேப்டனாக மாற்றம் செய்யப்பட்டதில் இருந்தே மும்பை அணியில் பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருகின்றன.
பிளமிங் சிஎஸ்கே அணியில் இருந்து சென்று விட்டால், தோனி தான் அடுத்த பயிற்சியாளர் என்பது நிச்சயம்.
இந்திய அணியின் பயிற்சியாளராக பிளெம்மிங் நியமிக்கப்பட்டால் அவர் ருதுராஜை இந்திய அணியின் கேப்டனாக ஆக்குவார்.
ஒரு நல்ல அணிக்கு இருக்க வேண்டிய எல்லாம் இருப்பதால்தான் அவர்கள் டேபிள் டாப்பராக இருக்கிறார்கள்.
பெங்களூரு அல்லது ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஏதேனும் ஒரு வெற்றியைப் பெற்றால் குஜராத் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லலாம்.
இந்தப் போட்டியை இந்திய ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஹர்திக் பாண்டியா பயிற்சி செய்ய வந்தபோது அவர்கள் மூவரும் மைதானத்தின் மறுபுறத்துக்கு ஒன்றாக சென்று விட்டதாகவும் பேசப்படுகின்றது.
இந்திய அணி கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டதுடன், அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
கடந்த ஐ.பி.எல் சீசனில், முகமது ஷமியை களத்திலேயே கடுமையாக ஹர்திக் பாண்டியா திட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.