டெங்குவால் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி.. “நான் சாகவில்லை என்றால் வருவேன்” - நண்பருக்கு அனுப்பிய கடைசி மெசேஜ்
பெண் யானை மீது துப்பாக்கிச்சூடு அதிகாரி கைது

பெண் யானை மீது துப்பாக்கிச்சூடு அதிகாரி கைது

மஹியங்கனை ரஜமஹா விகாரையின் வருடாந்த ரந்தோலி பெரஹெரா ஊர்வலத்தைத் தொடர்ந்து, பெண் யானை மகாவலி ஆற்றின் கரையில் சங்கிலியால் கட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.