- ADVERTISEMENT -

Tag: பிசிசிஐ

அர்ஷ்தீப் சிங் சர்ச்சையைத் தொடர்ந்து: ஐசிசி அறிமுகப்படுத்தும் புதிய விதிமுறை

டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் ஈடுபட்ட சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோப்பை வென்றுகொடுத்த கம்பீருக்கு கூடுதல் அதிகாரம்: கோலி-ரோஹித் எதிர்காலம் கேள்விக்குறியா?

புதிய அதிகாரங்களின் படி, அணித் தேர்வு விஷயத்தில் கௌதம் கம்பீரின் முடிவுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். கம்பீர் விரும்பும் வீரர்களை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் கண்டிப்பாக தேர்வு செய்ய வேண்டும்.

IND vs PAK உலகக்கோப்பை போட்டி ரத்தானால் ரூ.4,500 கோடி இழப்பு – பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு பெரும் நெருக்கடி

2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க மாட்டோம் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த முடிவு உலக கிரிக்கெட் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து ஒருநாள் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்டை நீக்கியது நியாயமா? விமர்சனங்களும் கேள்விகளும்!

அந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடிய அவர், ஒன்றில் சதம் அடித்தார். அதன் பிறகு விஜய் ஹசாரே டிராபியிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இந்திய ஒருநாள் அணியில் இடம்பெற வேண்டியிருந்த ஆனால் புறக்கணிக்கப்பட்ட 5 வீரர்கள்

சமீபகாலமாக மிகச் சிறப்பாக செயல்பட்டு, அபாரமான ஃபார்மில் இருந்த சில முக்கிய வீரர்கள் இந்த அணியில் இடம்பெறாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு உதவி கரம் நீட்டிய பிசிசிஐ – ‘தித்வா’ புயல் நிவாரணத்துக்காக கூடுதல் டி20 போட்டிகள்!

இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷம்மி சில்வா, ஜனவரி 2, 2026 அன்று உறுதிப்படுத்தினார். முன்னதாக டிசம்பர் 2025-இல் இரண்டு டி20 போட்டிகள் மூலம் நிதி திரட்ட இந்தியா முயற்சித்தது.

சதம் அடித்த இஷான் கிஷனுக்கு தடை – பிசிசிஐ ஏன் முட்டுக்கட்டை போடுகிறது? வெளியான தகவல்!

இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பெறாமல் தவித்து வரும் இஷான் கிஷன், சமீபத்தில் சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் அசத்தலான சாதனை படைத்தார்.

“3 மூட்டை கோதுமையை வித்துட்டு வந்தேன்…” – பனிமூட்டத்தால் ரத்தான டி20 போட்டியால் சோகத்தில் ரசிகர்கள்

மாலை 6:30 மணிக்கு நடக்க இருந்த இந்தப் போட்டிக்கான டாஸ் கூட போடப்படவில்லை. போட்டி நடத்தக்கூடிய நிலை இல்லை என்பதை உறுதிப்படுத்த, நடுவர்கள் 6:30 மணியிலிருந்து 9:00 வரை பலமுறை மைதானத்தை ஆய்வு செய்தனர்.

"எல்லா நேரமும் நீங்க சொல்றது சரியாகாது".. கம்பீரை விமர்சித்த அப்ரிடி; ரோஹித், கோலிக்கு ஆதரவு

கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற ஆரம்பத்தில், ‘தான் நினைப்பதும், சொல்வதும் தான் சரி’ என்ற மனநிலையில் செயல்பட்டதாகவும், ஆனால் சமீபத்திய தோல்விகள் அந்த நம்பிக்கையை உடைத்துள்ளதாகவும் அப்ரிடி குறிப்பிட்டார்

பிசிசிஐக்கு புது தலைவர்? கம்பீருக்கு பிடித்த நபர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு! யார் இந்த மிதுன் மன்ஹாஸ்?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவராக இருந்த ரோஜர் பென்னி பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய நிர்வாகியைத் தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கம்பீரின் பிடிவாதத்தால் ஏற்பட்ட நிலை... பொறுமை இழந்த பிசிசிஐ...  இருவருக்கு ஆப்பு... அதிரடி தீர்மானம்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டுள்ளதை அடுத்து பிசிசிஐ அதிரடி முடிவு ஒன்றை எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரோஹித்தின் ஓய்வை அடுத்து அணியில் அதிரடி மாற்றம்... தடை செய்யப்பட்ட வீரருக்கு இடம்? பிசிசிஐ தீவிர ஆலோசனை!

ரோஹித் சர்மா ஓய்வு அறிவித்துவிட்டதால், ஓபனர் இடத்திற்கு கே.எல்.ராகுலை கொண்டுவர முடிவு செய்துள்ள நிலையில், மிடில் வரிசையில் ஒரு இடம் காலியாகி உள்ளது. 

பிசிசிஐக்கு புதிய தலைவலி.. இந்திய அணிக்கு 3 கேப்டன்கள்.. இந்திய அணி வரலாற்றில் நடந்ததே இல்லை! 

 3 வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் 3 கேப்டன்களை நியமிக்க வேண்டிய நிலை பிசிசிஐக்கு ஏற்பட்டுள்ளது.

சாய் சுதர்சன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு - ஐபிஎல் மூலம் அடித்த அதிஷ்டம்!

ரஞ்சி தொடர் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயற்படும் வீரர்களுக்கு, இந்திய அணியில் வாய்ப்பு வழங்க பிசிசிஐ முன்னுரிமை அளிக்கின்றது. 

இந்திய அணியின் பயிற்சியாளர்கள் திடீர் நீக்கம்! பின்னணியில் இருப்பது யார்?

நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 0-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரையும் இழந்தது.

பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கம்? 8 மாதங்களில் ஆப்பு.. கம்பீருக்கு பிசிசிஐ எச்சரிக்கை!

இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அபிஷேக் நாயரை, நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.