- ADVERTISEMENT -

Tag: பிசிசிஐ

ஷ்ரேயாஸ் ஐயருக்கு  இன்ப அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ... ரோகித், கோலிக்கு ஷாக்?

ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணி வீரர்களை ஏ கிரேடு, பி கிரேடு, சி கிரேடு என பிரித்து சம்பளம் வழங்கி வருகிறது.

ஐபிஎல் தொடர்பில் வருகிறது முக்கிய விதி மாற்றம்.. முகமது ஷமி கோரிக்கை... பிசிசிஐ அதிரடி!

பந்தின் மீது எச்சிலை வைத்து தேய்க்கும் போது ஒரு புறம் அது லேசாக தேய்ந்து போகும். அப்போது பந்து நன்றாக ரிவர்ஸ் ஸ்விங் ஆகும்.

கேப்டன் பதவி யாருக்கு... பிசிசிஐ அடித்த பல்டி.. சிக்கலில் ரோஹித் சர்மா.. கம்பீர் சொன்னால் தான் நடக்கும்?

ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்கும் முன்பு நிச்சயம் கௌதம் கம்பீரிடம் ஆலோசனை நடத்திய பின்னரே பிசிசிஐ அந்த முடிவை எடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

1574 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும்  ஐபிஎல் மெகா ஏலம் பிசிசிஐ வைத்த டிவிஸ்ட்

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்ததும், இந்திய நேரப்படி மதிய நேரத்தில் மெகா ஏலத்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு உள்ளது.

பிசிசிஐ-யின் புதிய செயலாளராக ரோகன் ஜெட்லி: வெளியான தகவல்

பிசிசிஐ செயலாளர் பதவிக்கு ராஜீவ் சுக்லா, அருண் துமால், ரோகன் ஜெட்லி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைப் பட்டியலில் இருந்தது.

ரோஹித் எடுத்த அவசர முடிவு.. பதறிய பிசிசிஐ.. இரவோடு இராவாக அறிவிக்கப்பட்ட அணி! இதுதான் காரணம்!

முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் இரண்டாம் நாளில் தோல்வி அடையும் நிலையில் இருந்ததுடன் டெஸ்ட் தொடரை இழக்கும் நிலை காணப்பட்டது.

கோலி, ரோகித் அதிரடி கோரிக்கை... முக்கிய விதியை நீக்கியது பிசிசிஐ!

ஐபிஎல் தொடரில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் பிசிசிஐ அறிமுகப்படுத்திய இம்பேக்ட் விதிக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். 

கோலி, ரோகித் அதிரடி கோரிக்கை... முக்கிய விதியை நீக்கியது பிசிசிஐ!

ஐபிஎல் தொடரில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் பிசிசிஐ அறிமுகப்படுத்திய இம்பேக்ட் விதிக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். 

ஆஸ்திரேலிய அணியின் திட்டத்தை சுக்குநூறாக்கிய பிசிசிஐ.. அதிரடி ஏற்பாடு!

இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி தழுவிய நிலையில், அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

3 முக்கிய வீரர்களை நீக்கிய பிசிசிஐ.. நடந்தது என்ன? வெளியான காரணம்!

அண்மையில் நடைபெற்ற துலீப் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய பல வீரர்கள் தேர்வு குழுவினரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள். 

அந்த இடத்துக்கு 3 பேரை தயார் செய்த பிசிசிஐ... ரகசியத்தை வெளியிட்ட தினேஷ் கார்த்திக்!

துலீப் டிராபியில் வாஷிங்டன் சுந்தர், ஹிருத்திக் ஷோக்கின், சரன்ஷ் ஜெய்ன் மற்றும் தனுஷ் கோட்டியான் ஆகிய 4 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் இருந்தும் முகமது ஷமி விலகல்?

சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா வரவுள்ள பங்களாதேஷ் அணியானது இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. 

பும்ராவுக்கு தொடர்ந்து ஓய்வளிக்க பிசிசிஐ திட்டம்! வெளியான மோசமான தகவல்... ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஓய்வில் இருந்து வருகிறார். 

தோனிக்காக விதியை மாற்றிய பிசிசிஐ? செம ட்விஸ்ட்.. மகிழ்ச்சியில் சிஎஸ்கே ரசிகர்கள்!

2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் நட்சத்திர வீரர் தோனிக்காக முக்கிய விதி ஒன்றை பிசிசிஐ மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கம்பீர் இருக்கட்டும்.. அவரை கூட்டிட்டு வாங்க.. பிசிசிஐ திட்டத்தில் புதிய திருப்பம்! 

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடருடன் இந்திய அணிக்கு தற்போது தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.

தொடர்ந்து புறக்கணிப்பு... தமிழக வீரரை அசிங்கப்படுத்திய பிசிசிஐ.. வலுக்கும் எதிர்ப்பு!

தமிழக்கை சேர்ந்த சாய் சுதர்சன், 12 போட்டிகளில் ஒரு சதம் உட்பட 527 ரன்களை குவித்து அசத்தி இருக்கிறார்.