தமிழக வீரருக்கு மட்டும் ஏன் இந்த அநியாயம்? தந்தை ஆவேசம்.. கடுமையான குற்றச்சாட்டு... என்ன நடந்தது?
வாஷிங்டன் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். ஆனால், அவரது திறமையை பலரும் கண்டுகொள்வதில்லை என வாஷிங்டன்சுந்தரின் தந்தை மணி சுந்தர், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.