குருவிட்ட சிறைச்சாலையில் பதற்றம்; நிலைமையை கட்டுப்படுத்த கண்ணீர்ப்புகை பிரயோகம்
இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். நிலைமையை சீராக்க நடவடிக்கைகள் தொடர்கின்றன.
இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். நிலைமையை சீராக்க நடவடிக்கைகள் தொடர்கின்றன.