இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், புகழ்பெற்ற தொடக்க ஆட்டக்காரருமான Sunil Gavaskar, அபிஷேக்கிற்கு பயனுள்ள ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
ராய்ப்பூரில் நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி, ரசிகர்களுக்கு அதிரடி விருந்தாக அமைந்தது.
ஜார்க்கண்டுக்கு எதிராக 147, கேரளாவிற்கு எதிராக 124, புதுச்சேரிக்கு எதிராக 113, திரிபுராவிற்கு எதிராக 108 ரன்கள் என நான்கு சதங்களை அடித்து தனது ஆட்டத்தை படிக்கல் உச்சத்திற்கு கொண்டு சென்றார்.
2023 இறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பிளேயிங் லிஸ்டில் இடம்பெறாத காரணத்தால், “மன அழுத்தம்” என்ற காரணத்தை முன்னிட்டு இஷான் கிஷன் தனிப்பட்ட முறையில் நாடு திரும்பினார்.
டிசம்பர் 10-ஆம் தேதி, பிசிசிஐ அந்த பட்டியலில் திருத்தம் செய்து, 9 புதிய வீரர்களின் பெயர்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் சதம் அடித்த விராட் கோலியின் சாதனையை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா உற்சாகத்துடன் பாராட்டியுள்ளார்.
இந்திய தேசிய அணியில் முக்கிய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும், 2027 உலகக் கோப்பைக்கு தேர்வு குழுவின் தகுதித் தேவைகளை கடுமையாக எதிர்த்து வந்தனர்.
சுப்மன் கில்லின் காயத்தை அடுத்து தென்னாப்பிரிக்கா தொடரில் ஒருநாள் கேப்டனாக நியமிக்கப்பட்ட கேஎல் ராகுலின் கேப்டன்ஷி ரெக்கார்டு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான புள்ளிவிவரங்கள் மற்றும் கடந்த சாதனைகள்.
தற்போதைய இந்திய ஒருநாள் அணியில் அதிக முறை டக் அவுட் ஆன டாப் 5 வீரர்கள் யார் தெரியுமா? ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். முழுமையான பட்டியலை இங்கே பாருங்கள்.
டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா தொடர்ந்து சொதப்பி வருவதால், அவர் ஓய்வு அறிவிக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் 52.4 ஓவர்களை வீசியிருப்பது பேசப்பட்டு வருகின்றது.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 200வது விக்கெட் வீழ்த்தியுள்ள பும்ரா தற்போது ஆஸ்திரேலியா மண்ணில் புதிய சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறார்.
தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளில் எட்டாம் வரிசை அல்லது அதற்கும் கீழே பேட்டிங் செய்து அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்து உள்ளார்.
1991-92ல் நடந்த டெஸ்ட் தொடரில் கபில் தேவ் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட்போட்டியில் ரோஹித் சர்மா, சுயநலமாக முடிவெடுத்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ரோஹித் சர்மா, டெஸ்டில் இருந்து எப்போது ஓய்வு அறிவிப்பார் என்பது குறித்து பலரும் பேசி வருகின்றனர்.