ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைத்து ஒன்பதாவது முறையாக ஆசியாவின் ராஜாவாக மகுடம் சூடியுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய ஆட்டம் சமனில் முடிவடைந்ததை அடுத்து, வெற்றியாளரைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா இலங்கை அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிவடைந்ததால், வெற்றியாளர்களை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.
2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியாவும் இலங்கையும் இன்று (செப்டம்பர் 26) மோத உள்ளன. இந்தப் போட்டியுடன் சூப்பர் ஃபோர் சுற்று முடிவுக்கு வருகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற முக்கியமான சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தான் அணி இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா அணிந்திருந்த ஒரு வாட்ச் கிரிக்கெட் உலகையே தலைசுற்ற வைத்துள்ளது.
ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறுகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், அபுதாபியில் நடைபெற்ற ஐந்தாவது லீக் ஆட்டத்தில், இலங்கையும் வங்கதேசமும் மோதின. இலங்கை அணி 14.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவையும், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவையும் பிரித்து, நடுவில் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் அமரவைக்கப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் தனது முதல் போட்டியில், இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்தது.
2025 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே, இந்திய அணி பந்துவீச்சில் மாபெரும் ஆதிக்கம் செலுத்தியது.
2025 ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம் அதிரடி வீரர் அபிஷேக் சர்மா, துபாயில் நடைபெற்ற வலைப் பயிற்சியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, எதிரணிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொள்கிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கும் 2025 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்காக பல தளங்களில் ஒளிபரப்பப்பட உள்ளது.
மத்திய அரசின் கொள்கைகளின்படியே பிசிசிஐ செயல்படுவதாகவும், பல நாடுகள் பங்கேற்கும் தொடர்களில் எந்தவொரு நாட்டுடனும் விளையாட அரசு தடை விதிக்கவில்லை என்றும் பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் பயிற்சியாளராக கம்பீர் வந்த பிறகு இந்திய அணியில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. இதில் கம்பீர் தனக்கு வேண்டிய நபர்களை பயிற்சி குழுவில் சேர்த்தார்.