கிரிக்கெட்

கோலி பேச்சை கேட்க முடியாது.. ரோஹித் சர்மா அதிரடி... ஆஸி தொடருக்கு முன், திடீர் கருத்து வேறுபாடு!

நவம்பர் 22ஆம் தேதி தொடங்கவுள்ள இத்தொடருக்கான இந்திய அணி, நவம்பர் 10ஆம் தேதி, ஆஸ்திரேலியா புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விராட் கோலியை தக்கவைத்த ஆர்சிபி.. எத்தனை கோடி தெரியுமா? கொட்டிக்கொடுத்த அணி நிர்வாகம்!

மெகா ஏலத்திற்கு பின்னரே இது தொடர்பாக ஆர்சிபி அணி மற்றும் விராட் கோலி இடையில் பேச்சுவார்த்தை நடக்கும் என்று கூறப்படுகின்றது.

ஆஸ்திரேலியா மண்ணில் சம்பவம் செய்த சாய் சுதர்சன்! இந்திய ஏ அணி  கம்பேக்!

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்தியா ஏ அணி அங்கு சென்றுள்ளது.

மீண்டும் மீண்டும் சொதப்பும் இந்தியா! கோலி, ரோகித் காலி! காப்பாற்றப் போவது யார்?

கேப்டன் ரோகித் சர்மா பவுண்டரிகளாக விளாசினாலும் 18 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் ஜெய்ஸ்வால் 30 ரன்களில் அவுட்டானார்.

சொதப்பிய அஸ்வின்... இதுவரை இப்படி நடந்ததே இல்லை...! முதல் முறையாக நடந்த சம்பவம்!

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. 

3ஆவது டெஸ்டில் இந்திய அணியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றம்... மீண்டும் அணிக்குள் வரும் வீரர்!

இரண்டாவது டெஸ்டில் விளையாடிய வீரர்களை மூன்றாவது டெஸ்டிலும் விளையாட வைக்கவேண்டும் என்ற முடிவில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கம்பீர் ஆகியோர்  இருக்கிறார்கள்.

முக்கிய பந்துவீச்சாளரை நீக்க திட்டம்.. எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. என்ன நடந்தது?

மூன்றாவது போட்டியில் இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களை மட்டும் களம் இறக்க இந்திய அணியில் முடிவு செய்தால் அது முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப்பாக இருக்கலாம்.

தயார் செய்யப்படும் புதிய கேப்டன்.. ரோஹித் நிலை என்ன? இளம் வீரர் மீது கவனம் செலுத்துவது ஏன்?

ஜிம்பாப்வே டி20 தொடருக்கு பின் இந்திய அணியின் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருவதை பார்க்கின்றோம்.

இந்திய அணியில் இடமில்லை.. 3ஆவது டெஸ்ட்டில் இருந்து தமிழக வீரர் நீக்கம்?

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் 11 விக்கெட்கள் வீழ்த்தி இருந்த போதும் அவருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்படாது என்ற தகவல் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது... ரோஹித் அதிரடி... ஸ்தம்பித்து நிக்கும் பிசிசிஐ! 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோற்ற இந்திய அணி, 2012க்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்து சொதப்பியது.

இந்திய அணியின் தோல்விக்கு அதுதான் காரணமா? வெளியான முக்கிய தகவல்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி இழந்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

13 வருட சாதனையை உடைத்தெறிந்த ரோஹித் சர்மா அணி! சோகத்தில் ரசிகர்கள்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்த  இந்திய அணி,  தொடரை இழந்து உள்ளது.