டி20 கிரிக்கெட்: வெறும் 5 பந்துகளிலேயே அதிரடியாக வெற்றி பெற்ற அணி
காலத்தின் அடையாளமாக திகழும் டி20 கிரிக்கெட் போட்டிகளில், உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தும் ஆட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, அங்கு நடைபெற்ற டி20 தொடரை மூன்று போட்டிகளில் முழுமையாக வென்று தங்கள் திறமையை நிரூபித்தது.
காலத்தின் அடையாளமாக திகழும் டி20 கிரிக்கெட் போட்டிகளில், உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தும் ஆட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்தியாவை வீழ்த்தி, கடந்த இரண்டு தொடர்களின் தோல்வியை களைவதே ஆஸ்திரேலியாவின் முக்கிய இலக்காக அமைந்துள்ளது. இதற்காக ஆஸ்திரேலியா இப்போதே தீவிரமாக தயாராகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்படும் ருதுராஜ் கெய்க்வாட், துலீப் கோப்பை தொடரில் இந்திய சி அணிக்கு கேப்டனாக களமிறங்கியிருந்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தான் அந்த அணி தொடர்ந்து அடி பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. பாகிஸ்தான் அணியில் வீரர்களுக்கு மத்தியில் பெரிய அளவு பிரச்சனை இருப்பதாக தெரிகி...
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விரைவில் ஓய்வுக்குப் போகும் யோசனை எதுவும் இல்லை என உறுதிப்படுத்தியுள்ளார். இவர், எதிர்கால ஐசிசி வெற்றிகளுக்கான தனது கவனம் தொடரும் எனவும் கூறியுள்ளார்.
வங்கதேசம் இதுவரை ஆறுப் போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. இப்போது அந்த அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இன்னும் நான்கு போட்டிகளில் விளையாட உள்ளது.
தோனி இந்த முடிவை எடுத்தவுடன் பல்டி அடித்த பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், பியுஷ் சாவ்லா தான் சரியான தேர்வு என கூறினார்.
தமிழக வீரர் சாய் சுதர்ஷனால் இரண்டு இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தை சேர்ந்த சாய் கிஷோர் உள்ளூர் டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக செயற்பட்டு, இந்திய அணியின் மூத்த சுழற் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவுக்கு போட்டியாக மாறி உள்ளார்.
பாகிஸ்தான் நட்சத்திர வீரர் பாபர் அசாம் 3ஆவது இடத்தில் இருந்து சரிந்து 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஐசிசி தலைவர்களில் இளம் வயதிலேயே பொறுப்பேற்றவர் என்ற பெருமையை ஜெய் ஷா பெற்றுள்ளார்.
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராகதேர்வு செய்யப்பட்டுள்ளார்.
லக்னோ அணியில் அனுபவம் வாய்ந்த நிக்கோலஸ் பூரன் மற்றும் க்ருனால் பாண்டியா உள்ள நிலையில், அவர்கள் இருவரில் ஒருவர் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டெல்லி கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருக்கும் ரோஹன் ஜெட்லிக்கு பிசிசிஐ செயலாளர் பதவி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
இந்த இரண்டு விக்கெட் கீப்பர்களும் அதிக ரன்கள் குவித்த போதும் அவர்கள் விளையாடிய அணிகள் வெற்றி பெறவில்லை.