இதுவரை இரண்டு முறை மட்டுமே ஆப்பிரிக்க - ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று உள்ளதுடன், சுமார் 17 ஆண்டுகளாக நடைபெறவில்லை.
கவுதம் கம்பீர் செய்த ஒரு செயல் தான் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு காரணம் என பிசிசிஐ அதிகாரிகள் அவர் மீது கடுப்பில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில், நான் பங்கேற்க வாய்ப்பு குறைவுதான் என பத்திரிகையாளர் சந்திப்பில் ரோஹித் சர்மா, வெளிப்படையாக தெரிவித்துவிட்டார்.
பிசிசிஐ செயலாளர் பதவிக்கு ராஜீவ் சுக்லா, அருண் துமால், ரோகன் ஜெட்லி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைப் பட்டியலில் இருந்தது.
கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்ட பின் இந்திய அணியானது, இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்து இருந்தது.
இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீரை மாற்றம் செய்ய வேண்டும் என ஒரு தரப்பினர் தெரிவித்து வந்தனர்.
ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடும் இந்திய அணியில், மூன்று சுழற் பந்து வீச்சாளர்கள் அவசியம் இல்லை என்பதாலும் அஸ்வின் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பிசிசிஐ தரப்பில் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெஸ்ட் அணிக்கு ஒரு பயிற்சியாளரும் ஒரு நாள் டி20 என தனி பயிற்சியாளரை கொண்டு வருமாறு ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்திய அணி ஐந்து டெஸ்ட் போட்டிகளில் வெற்றிப்பெற்றால் இறுதிப்போட்டிக்கு தெரிவாகிவிடும் என்ற நிலை காணப்பட்டது.
நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடலை இந்திய அணியானது 0 - 3 என இழந்து இருக்கிறது.
37 வயதாகும் ரோகித் சர்மா நியூசிலாந்துக்கு எதிராக தொடரை முழுமையாக இழந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என தொடர்ந்து பத்து டெஸ்ட் போட்டிகள் மிச்சம் உள்ளன.