கிரிக்கெட்

ஒரே அணியில் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் ஆட வாய்ப்பு: எப்படி சாத்தியம் தெரியுமா?

இதுவரை இரண்டு முறை மட்டுமே ஆப்பிரிக்க - ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று உள்ளதுடன், சுமார் 17 ஆண்டுகளாக நடைபெறவில்லை.

இந்திய அணி தோல்விக்கு இதுதான் காரணம் - கவுதம் கம்பீர் மீது கடுப்பில் பிசிசிஐ.. காரணம் இதுதான்!

கவுதம் கம்பீர் செய்த ஒரு செயல் தான் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு காரணம் என பிசிசிஐ அதிகாரிகள் அவர் மீது கடுப்பில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மீண்டும் அப்பாவாகப் போகும் ரோஹித்... முதல் டெஸ்டில் விலக இதுதான் காரணம்... ரகசியத்தை கசியவிட்ட வீரர்!

முதல் டெஸ்ட் போட்டியில், நான் பங்கேற்க வாய்ப்பு குறைவுதான் என பத்திரிகையாளர் சந்திப்பில் ரோஹித் சர்மா, வெளிப்படையாக தெரிவித்துவிட்டார். 

பிசிசிஐ-யின் புதிய செயலாளராக ரோகன் ஜெட்லி: வெளியான தகவல்

பிசிசிஐ செயலாளர் பதவிக்கு ராஜீவ் சுக்லா, அருண் துமால், ரோகன் ஜெட்லி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைப் பட்டியலில் இருந்தது.

கம்பீரை நீக்க ரோஹித் - கோலி திட்டம்... வெளியான தகவல்...  உண்மையில் நடந்தது என்ன?

கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்ட பின் இந்திய அணியானது, இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்து இருந்தது. 

இந்த 4 வீரர்கள் இனி அணிக்கு வேண்டாம்.. பிசிசிஐ சந்திப்பில் கம்பீர் தீர்மானம்?

இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீரை மாற்றம் செய்ய வேண்டும் என ஒரு தரப்பினர் தெரிவித்து வந்தனர்.

ரோஹித் உள்ளிட்ட மூன்று வீரர்களை நீக்க முடிவு.. இந்திய அணியில் அதிரடி மாற்றம்

ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடும் இந்திய அணியில், மூன்று சுழற் பந்து வீச்சாளர்கள் அவசியம் இல்லை என்பதாலும் அஸ்வின் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஆஸ்திரேலியா தொடருடன் 4 வீரர்களுக்கு ஆப்பு... பிசிசிஐ அதிரடி தீர்மானம்!

பிசிசிஐ தரப்பில் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

92 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.... கம்பீர் வேண்டாம்.. அப்போதே சொன்ன ரோஹித்... யார் கேட்டாங்க!

டெஸ்ட் அணிக்கு ஒரு பயிற்சியாளரும் ஒரு நாள் டி20 என தனி பயிற்சியாளரை கொண்டு வருமாறு ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இறுதிப் போட்டி இனி ரொம்ப கஷ்டம்... புள்ளி பட்டியலில் சரிவு... இக்கட்டான நிலையில் இந்திய அணி!

இந்திய அணி ஐந்து டெஸ்ட் போட்டிகளில் வெற்றிப்பெற்றால் இறுதிப்போட்டிக்கு தெரிவாகிவிடும் என்ற நிலை காணப்பட்டது.

ரோஹித் சர்மா அவ்வளவுதான்? இந்திய அணியின் கேப்டனாக பும்ரா.. அதிருப்தியில் ரசிகர்கள்

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடலை இந்திய அணியானது 0 - 3 என இழந்து இருக்கிறது. 

உண்மையை ஒப்புக்கொண்ட ரோகித் சர்மா... விரைவில் ஓய்வு முடிவு? என்ன சொன்னார் தெரியுமா?

37 வயதாகும் ரோகித் சர்மா நியூசிலாந்துக்கு எதிராக தொடரை முழுமையாக இழந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என தொடர்ந்து பத்து டெஸ்ட் போட்டிகள் மிச்சம் உள்ளன.