- ADVERTISEMENT -
அதுக்கு காரணமே இதுதான்.. மன அழுத்தத்தில் பாபர் அசாம்... முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் அதிரடி
இன்னும் 10  போட்டிகள் மட்டுமே... பிசிசிஐ மற்றும் கம்பீர் தீர்மானம், விரைவில் அஸ்வின் ஓய்வு?

இன்னும் 10  போட்டிகள் மட்டுமே... பிசிசிஐ மற்றும் கம்பீர் தீர்மானம், விரைவில் அஸ்வின் ஓய்வு?

இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 38 வயது ஆகிற நிலையில் அவர் ஓய்வு பெறும் காலமும் நெருங்கி விட்டது. 

இந்தியாவுக்கு வில்லங்கமான 5 வங்கதேச அணி வீரர்கள்... பாகிஸ்தான் அணிக்கு வைத்த ஆப்பு!

இந்தியாவுக்கு வில்லங்கமான 5 வங்கதேச அணி வீரர்கள்... பாகிஸ்தான் அணிக்கு வைத்த ஆப்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வங்கதேச அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மெகதி ஹசன் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் அணியிலும் ஜடேஜாவை கழட்டி விட முடிவு? கவுதம் கம்பீர் போட்ட மாஸ்டர் பிளான்!

டெஸ்ட் அணியிலும் ஜடேஜாவை கழட்டி விட முடிவு? கவுதம் கம்பீர் போட்ட மாஸ்டர் பிளான்!

தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜா இடம் பெற்று உள்ள போதும், அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் அளிக்கப்படுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தடுமாறும் இளம் வீரர்... பயிற்சியில் கடும் சொதப்பல்.. கடுப்பில் கம்பீர்!

தடுமாறும் இளம் வீரர்... பயிற்சியில் கடும் சொதப்பல்.. கடுப்பில் கம்பீர்!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது.

58 ரன்கள் போதும்..  விராட் கோலி படைக்கப் போகும் பிரம்மாண்ட சாதனை! 

58 ரன்கள் போதும்..  விராட் கோலி படைக்கப் போகும் பிரம்மாண்ட சாதனை! 

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி  பங்கேற்க உள்ள நிலையில் முதல் போட்டியிலேயே பிரம்மாண்ட மைல் கல் சாதனையை நிகழ்த்த அதிக வாய்ப்பு உள்ளது. 

இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட் தொடருக்கு கடும் எதிர்ப்பு.. பின்னணி என்ன?

இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட் தொடருக்கு கடும் எதிர்ப்பு.. பின்னணி என்ன?

முதல் போட்டி வரும் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் துவங்க உள்ளதால், வங்கதேச வீரர்கள் சென்னைக்கு வந்துள்ளனர்.

ரோஹித் சர்மாவுக்கு இவ்வளவுதான் தர முடியும்: மும்பை அணி பிடிவாதம்.. காரணம் என்ன?

ரோஹித் சர்மாவுக்கு இவ்வளவுதான் தர முடியும்: மும்பை அணி பிடிவாதம்.. காரணம் என்ன?

மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2024 தொடரில் படுமோசமாக சொதப்பி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.

ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னிலை... டாப் 5க்குள் வந்த ரோஹித்.. கோலி முன்னேற்றம்!

ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னிலை... டாப் 5க்குள் வந்த ரோஹித்.. கோலி முன்னேற்றம்!

இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றினாலும், இலங்கை அணி வீரர்கள் பலரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

ரசிகரை மோசமான முறையில் நடத்திய பாபர் அசாம்... இப்படி செய்யலாமா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

ரசிகரை மோசமான முறையில் நடத்திய பாபர் அசாம்... இப்படி செய்யலாமா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம், சமீபத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தில் திடீரென பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அடுத்த கேப்டனாக யார்? கில்லுக்கு வந்த சோதனை.. குறுக்கே நிற்கும் வீரர்?

அடுத்த கேப்டனாக யார்? கில்லுக்கு வந்த சோதனை.. குறுக்கே நிற்கும் வீரர்?

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மாவின் ஓய்வுக்கு பின் அடுத்த கேப்டனாக யார் வருவார்கள் என்ற கேள்வி இப்போதைய சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்துக்கு ஆப்பு வைத்த இலங்கை.. புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றம்... இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு வாய்ப்பு!

இங்கிலாந்துக்கு ஆப்பு வைத்த இலங்கை.. புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றம்... இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு வாய்ப்பு!

இலங்கை அணியிடம் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்ட தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளி பட்டியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

அதிரடி காட்டிய இலங்கை அணி... வேற லெவல் சாதனை... 10 ஆண்டுகளுக்கு பிறகு அபார வெற்றி!

அதிரடி காட்டிய இலங்கை அணி... வேற லெவல் சாதனை... 10 ஆண்டுகளுக்கு பிறகு அபார வெற்றி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

தோனி, ரோஹித் மற்றும் விராட் கோலி இப்படிப்பட்டவர்கள்... அஸ்வின் ஓபன் டாக்

தோனி, ரோஹித் மற்றும் விராட் கோலி இப்படிப்பட்டவர்கள்... அஸ்வின் ஓபன் டாக்

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் சிறந்த கேப்டன்களாக விளங்கியவர்களாக மஹேந்திர சிங் தோனி, ரோஹித் ஷர்மா, மற்றும் விராட் கோலி இருக்கின்றனர். இந்த மூன்று பேரும் அவர்களின் தனித்துவமான தலைமைத்துவ முறை மூலம் அணியை முன்னேற்றியவர்களாக ...