பாகிஸ்தான் அணியின் கேப்டனும், உலகத் தரவரிசையில் முன்னணி டி20 வீரருமான பாபர் அசாம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.
அண்மைய காலமாக இந்திய அணியில் விளையாட வாய்ப்பு இன்றி தவித்து வரும் புஜாரா அதிரடியாக ஒரு முடிவை எடுத்து இந்த தொடருக்கான வர்ணனையாளராக மாறி இருக்கிறார்.
முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விலகி இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்திய ஏ அணிக்கு எதிராக இந்திய வீரர்கள் பெர்த்தில் பயிற்சி மேற்கொண்டிருந்த நிலையில், ஷுப்மன் கில்லுக்கு கையில் காயம் ஏற்பட்டது.
ரஞ்சிக் கோப்பை போட்டியில் டெல்லிக்கு எதிராக சாய் சுதர்ஷன் இரட்டை சதம் அடித்தார். அத்துடன், சௌராஷ்டிரா அணிக்கு எதிரா அரை சதமும் அடித்தார்.
தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கின்றது.
தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் 3-வது 20 போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது.
பெர்த் மைதானத்தில் 22ஆம் தேதி நடக்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் சர்ஃபராஸ் கான் களமிறங்க வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான நேரடி போட்டி தொடரில் விளையாடாத இந்திய அணி, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அங்கு செல்ல மறுத்து வருகிறது.
சொந்த மண்ணில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், கம்பீரின் செயல்பாடுகள் பிசிசிஐ-யை அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது.
அன் கேப்டு பட்டியலில் இடம் பெற்றிருந்த தோனியை சென்னை அணி 4 கோடி ரூபாய் வழங்கி அணியில் தக்க வைத்து கொண்டுள்ளது.