இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் புஜாரா பேசி உள்ளார்.
இந்தியா இதுவரை ஐந்து பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றி பெற்று இரண்டில் தோல்வியை தழுவி இருக்கிறது.
இந்திய அணியின் டாப் 5 வீரர்கள் யாரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
தற்போதைக்கு, பகலிரவு டெஸ்டில், ஆஸ்திரேலிய அணிக்குதான், வெற்றி வாய்ப்பு, சற்று பிரகாசமாக இருப்பதாக கருதப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில், இந்திய அணியின் கைகளில் போதுமான விக்கெட்டுகள் இல்லாதது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏசிசி தரப்பில் யு19 வீரர்களுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வங்கதேசம் அணி வீழ்த்தியது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டத்தின் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.
அடுத்து இந்திய அணி வரிசையாக விக்கெட்களை இழந்தது. அப்போது நிதிஷ் குமார் ரெட்டி ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஸ்காட் போலான்ட் பந்துவீச்சை சந்தித்தார்.
நவம்பர் 22ஆம் தேதி துவங்கவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் முகமது ஷமியை சேர்க்கவில்லை.
சிஎஸ்கே அணியில் இடம் பிடித்து இருக்கக்கூடிய ஆல்ரவுண்டர் சிவம் துபேக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் தரப்படுகிறது.
நடுவரிசையில் களமிறங்கி வந்த கே எல் ராகுலுக்கு இந்த டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.