முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் இரண்டாம் நாளில் தோல்வி அடையும் நிலையில் இருந்ததுடன் டெஸ்ட் தொடரை இழக்கும் நிலை காணப்பட்டது.
2வது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 255 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இந்திய அணி வெற்றிக்கு 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமிக்கு அணியில் இடம் அளிக்கப்படாததுடன், சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
வரும் நவம்பர் இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா கடந்த சீசனில் அதிரடியாக நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா அந்த பதவிக்கு வந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை நான்கு முறை மட்டுமே இது போன்ற சம்பவம் நடந்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தென்னாபிரிக்க அணி தற்போது 47.62 வெற்றி சதவீதத்துடன் நான்காவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
முதல் இன்னிங்ஸில் முதல் மூன்று விக்கெட்களை வீழ்த்திய அஸ்வின், அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்து உள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ், அந்த அணியில் இருந்து வெளியேற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணியே இறுதிப்போட்டிக்கு செல்லும் என்ற நிலையில், இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக பைனலுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.