இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய தேசிய அணி, இந்திய ஏ அணியுடன் மோத உள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், கடைசி 2 போட்டிகளுக்கான இந்திய அணியில் இளம் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.
25 வயதான வாஷிங்டன் சுந்தர் கடைசியாக 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.
கில்லுக்கு காயம் என்பதால் கடைசி நேரத்தில் அணிக்குள் சர்பராஸ் கான் வந்ததுடன், தற்போது அவருக்கு கிடைத்த வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்.
147 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் எந்த அணியும் செய்யாத இமாலய சிக்ஸ் சாதனை ஒன்றை, நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி செய்துள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சாதனையொன்றை படைத்துள்ளார்.
இந்திய முன்னாள் வீரர் ஹேமங் பதானி, டெல்லி அணியின் பயிற்சியாளராகவும், வேணுகோபால் ராவ், இயக்குநராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 46 ரன்களில் ஆட்டம் இழந்தமைக்கு இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ததே தவறு என்று கூறப்படுகின்றது.
அந்தப் போட்டியில் புஜாரா, ரஹானே மற்றும் அஸ்வின் ஆகிய 3 வீரர்கள் டக் அவுட்டாகியதுடன், ஏனைய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மழை காரணமாக டாஸ் கூட வீசப்பட முடியவில்லை. இதனால் முதல் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் முற்றிலும் கைவிடப்பட்டது.
கேப்டன் ரோஹித் சர்மா வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஒரே வருடத்தில் அதிக முறை ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்த இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி 38வது முறையாக டக் அவுட்டாகி இந்திய அணிக்காக அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு விராட் கோலி முன்னேறியுள்ளார்.