- ADVERTISEMENT -

கிரிக்கெட்

விராட் கோலியை கேப்டனாக நியமித்திருக்க வேண்டும்... கம்பீர் செய்யவில்லை... ரவி சாஸ்திரி அதிரடி!

தான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்திருந்தால் விராட் கோலியை இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமித்திருப்பேன் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார். 

ஆர்.சி.பி. அணியை வாங்கும் கர்நாடக துணை முதல்வர்? என்ன சொன்னார் தெரியுமா?

ஆர்.சி.பி. சர்ச்சையில் சிக்கிய நிலையில், அணியை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ விற்றுவிடுவதற்கு டியாஜியோ மதுபான நிறுவனம் முடிவு செய்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

ரோகித்தை புறக்கணிக்க தீர்மானம்... அணியில் இனி இடமில்லை... கேப்டன் பதவியும் இல்லை!

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்ற ஸ்ரேயாஸ் ஐயர், மூன்று வெவ்வேறு அணிகளை முன்னதாக இறுதிப்போட்டி வரை அவர் அழைத்துச் சென்று இருக்கிறார்.

இங்கிலாந்தில் சொதப்பிய கம்பீர்... அவரை நம்பி களமிறங்கும் இந்திய அணி! ரசிகர்கள் கோரிக்கை!

58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கம்பீர் ஒன்பது சதம், 22 அரை சதம் அடங்களாக 4154 ரன்கள் அடித்திருக்கிறார்.

பும்ரா  குறித்து இன்னும் முடிவாகவில்லை... நான் அழுத்தத்தில் இருக்கிறேன் ... கம்பீர் பேச்சு

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்திய அணியின் கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர்? உண்மையை உடைத்த கவாஸ்கர்!

ஷ்ரேயஸ் ஐயருக்கு இந்திய இந்திய அணியில் கேப்டன் பதவி கிடைக்குமா என்ற கேள்விக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பதில் அளித்துள்ளார்.

பொறுப்புடன் இருங்க... ஒவ்வொரு உயிரும் முக்கியம்... வெற்றி பேரணியே தேவையில்லை - கம்பீர்

தாம் 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற போது நடத்தப்பட்ட வெற்றி பேரணியை தாம் விரும்பியதில்லை என்றும்  கம்பீர் சுட்டிக்காட்டினார்.

டிஎன்பிஎல் 2025 வெற்றியுடன் தொடங்கியது திண்டுக்கல்.. சிவம் சிங் அதிரடி.. அஸ்வின் அபாரம்!

டிஎன்பிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில்  கோவையில் நடந்த இந்த டி20 போட்டியில்  நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் ரன்னர் அப் வென்ற லைக்கா கோவை கிங்ஸ் அணி பலப் பரீசை நடத்தியது. 

இந்தியா, இங்கிலாந்து தொடருக்கு சச்சின் பெயர்... இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடி!

இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு சச்சின் - ஆண்டர்சன் பெயர் சூட்டப்பட்டு உள்ளதை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

கடைசி ஓவர் முடியும் முன்பே அழுத விராட் கோலி.. ஓடி வந்த ஏபி டிவில்லியர்ஸ்.. நடந்தது என்ன?

ஐபிஎல் இறுதிப் போட்டியின் கடைசி ஓவர் முடியும் முன்பே விராட் கோலி உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.

நினைத்துக் கூட பார்க்கவில்லை... அனைத்தையும் அணிக்கு வழங்கினேன்.. 18 ஆண்டுக்கால கனவு.. விராட் கோலி!

18 ஆண்டு காலம் இந்த அணிக்காக என்னுடைய இளமை அனுபவம், என அனைத்தையும் வழங்கி இருக்கின்றேன். ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்ல கடுமையாக முயற்சி செய்திருக்கின்றேன்.

நீ ஜெய்ச்சிட்ட... முத்தமிட்ட மனைவி.. கட்டி அணைத்து கதறிய விராட் கோலி!

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார்.