- ADVERTISEMENT -

கிரிக்கெட்

நிறைவேறியது கோலியின் 18 ஆண்டுக்கால தவம்...  சாம்பியன் பட்டம் வென்று சாதனை  படைத்த ஆர்சிபி!

நடப்பு ஐபிஎல் சீசனின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஆர்சிபி அணி 18 ஆண்டுகளில் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறது.

குறுக்கே வந்த மழை.. ஐபிஎல் இறுதிப் போட்டியின் நிலை என்ன?

இறுதிப் போட்டி நாளில் 62% மழை பெய்யும் என்று கூறப்படும் நிலையில், போட்டி அதனால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. 

தோல்வியால் உடைந்து போன ஹர்திக்... கண்ணீர் சிந்தியவரை தேற்றிய ஆஸி வீரர்... ரசிகர்கள் நெகிழ்ச்சி!

பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தோல்வியால் துவண்டு அழுதார். 

பஞ்சாப் சாதனை வெற்றி... மும்பை அணி தோற்றது எப்படி? ஆப்பு வைத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி, யாருமே எதிர்பாராத வகையில் குவாலிபயர் 2 நாக்கவுட் சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவியது.

போட்டிக்கு ரிசர்வ் நாள் ஏன் இல்லை? விதியை மாற்றிய பிசிசிஐ.. நடந்தது என்ன?

இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தால் ஐபிஎல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர், மே 17-ல் மீண்டும் போட்டிகள் தொடங்கியன.

ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் – மழையால் ஆட்டம் பாதிப்பு! ரத்தானால் என்ன நடக்கும்?

ஐபிஎல் 2025 சீசனின் குவாலிபயர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. 

கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கு எம்பியுடன் திருமணம்... நிச்சயம் தொடர்பில் வெளியான தகவல்!

இந்திய கிரிக்கெட் அணியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இளம் வீரர் ரிங்கு சிங் முக்கியமானவர்.

பஞ்சாப் அணியின் படுதோல்விக்கு காரணமே இதுதான்.. ஆர்சிபிக்கு அடித்த ஜாக்பாட்.. நடந்தது என்ன?

முல்லான்பூர் மைதானம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சொந்தமான மைதானமாக இருந்தாலும், இந்த மைதானத்தில் பஞ்சாப் அணி பேட்டிங்கில் இதற்கு முன்பும் தடுமாறி இருந்தது. 

இப்படி நடந்ததே இல்லையே... படுமோசமான சாதனையை செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத சில மோசமான சாதனைகளைப் செய்துள்ளது.

கிரிக்கெட் போட்டியின் போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீரர்கள்.. பரபரப்பு சம்பவம்..!

ஷெபோ நடுலி வீசிய பந்தை ரிப்பன் சிக்ஸருக்கு அடித்துள்ளார். அதன் பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே இருந்துள்ளார்கள். 

சிஎஸ்கே அணியில் விளையாட முடியாது... ஆனால் இந்தியா ஏ அணியில் ருதுராஜ் எப்படி?

2025 ஐபிஎல் தொடரில் முழங்கையில் காயம் ஏற்பட்டதாக தெரிவித்து சிஎஸ்கே அணியின் ஐந்தாவது போட்டியுடன் கேப்டனாக இருந்த ருதுராஜ் கெய்க்வாட் விலகினார். 

சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் யார்? தோனி சொன்ன முக்கிய தகவல்!

நடப்பு ஐபிஎல் தொடர்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பார்ப்பதற்கு ஒரு நல்ல அணியாக இருந்த போதிலும் மைதானத்தில் அவ்வளவு சிறப்பாக யாருமே விளையாடவில்லை.