இலங்கையில் சீரற்ற வானிலையால் 6 பேர் உயிரிழப்பு- ஒருவரை காணவில்லை!
இலங்கையின் சப்ரகமுவ, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் கனமழை மற்றும் மண்சரிவு காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர், ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இலங்கையின் சப்ரகமுவ, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் கனமழை மற்றும் மண்சரிவு காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர், ஒருவர் காணாமல் போயுள்ளார்.