முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய டக்கட் 43 ரன்களிலும், அதிரடி காட்டிய ஜாக் கிராலி 64 ரன்கள் சேர்த்தார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இந்திய அணி டிராவில் முடித்தது. இதன் காரணமாக தொடரை இழக்கும் நிலையில் இருந்து இந்திய அணி தப்பியது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியின்போது ரிஷப் பண்ட் கால் விரலில் காயம் ஏற்பட்டது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி இரண்டு வெற்றியும், இந்தியா ஒரு வெற்றியும் பெற்று இருக்கிறது.
மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய அணி இங்கிலாந்தில் அதிக வெற்றிகள் பெற்றதில்லை என்ற நிலையில், இது சுப்மன் கில்லுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்து இருக்கிறது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி சனிக்கிழமை அறிவிக்கப்பட உள்ள நிலையில், முகமது ஷமி நீக்கப்பட உள்ளதாக பிசிசிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன், இந்தியாவும் தற்போது இங்கிலாந்தை பார்த்து பேஸ் பால் கிரிக்கெட்டை விளையாடுகிறது என்று கூறியிருந்தார்.
இலங்கை அணியிடம் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்ட தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளி பட்டியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
ரோகித் சர்மா 103 ரன்களிலும், சுப்மன் கில் 110 ரன்களிலும் ஆட்டமிழக்க, பின்னர் வந்த அறிமுக வீரர் தேவ்தத் படிக்கல் - சர்பராஸ் கான் இருவரும் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி ஏற்கனவே 3-1 என கைப்பற்றி உள்ளது.
8 அணிகள் முயற்சித்தும் இந்தியாவின் வெற்றிக் கோட்டையை மட்டும் எந்த அணிகளாலும் இதுவரை தகர்க்கவே முடியவில்லை.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதற்கு கேப்டன் ரோஹித் சர்மாவே மிக முக்கிய காரணம் என இந்திய அணியின் நட்சத்திர வீரரான சுப்மன் கில் கூறியுள்ளார்.
இங்கிலாந்து மற்றம் இந்திய அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி துவக்கத்தில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்களை இழந்தது.