இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த இங்கிலாந்து அணியின் வீரரான ஜோ ரூட் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு சோதனை மேல் சோதனை ஏற்பட்டு வருகின்றது.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா விளையாடுவது உறுதியாகியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளன.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்த ஜெய்ஷ்வால் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் ரோஹித் ஷர்மாவும் 13 ரன்களைதான் எடுத்தார்.
இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 93 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் சேர்த்துள்ளது.
37 வயது ஆகும் ரோகித் சர்மா தன்னுடைய சிறந்த காலத்தை கடந்து வந்து விட்டார். தற்போது அவரால் சில அதிரடி கேமியோ இன்னிங்ஸ்களை ஆட முடியும்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 190 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், சொந்த மண்ணில் இந்திய அணி தோல்வியடைவது இதுவே முதல் தடவை ஆகும்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்சில் 436 ரன்கள் குவித்தது.
இந்திய மைதானங்களை விமர்சிப்பது நியாயம் கிடையாது. நியூசிலாந்தில் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியின்போதும், 15-18 மி.மீ பச்சை புற்களை உருவாக்குவது வழக்கம்.
இங்கிலாந்து அணி தனது 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது போன்ற ஒரு அணியை தேர்வு செய்ததே இல்லை என்ற அளவுக்கு பெரிய சொதப்பல் ஒன்றை செய்துள்ளது.