இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இந்திய அணிக்காக 123 டெஸ்ட், 302 ஒருநாள் மற்றும் 125 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார்.
விராட் கோலி பேசும் வீடியோவை பகிர்ந்திருக்கும் நடிகர் சிம்பு ‘ நீ சிங்கம் தான் என விராட் கோலியை மென்சன் செய்து’ பதிவிட்டுள்ளார்.
ஐபிஎல் முடிந்தப் பிறகு, இங்கிலாந்து செல்லும் இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.
உள்ளூர், இந்தியா மற்றும் ஐபிஎல் ஆகிய அனைத்து வகையான டி20 கிரிக்கெட்டிலும் அவர் 111 முறை 50துக்கும் அதிக ரன்கள் அடித்துள்ளதுடன், டி20 கிரிக்கெட்டில் 50துக்கும் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி தனது நூறாவது டி20 கிரிக்கெட் அரைசதத்தை நிறைவு செய்து மாபெரும் மைல்கல் சாதனையை படைத்துள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணி வீரர்களை ஏ கிரேடு, பி கிரேடு, சி கிரேடு என பிரித்து சம்பளம் வழங்கி வருகிறது.
45 நாள் சுற்றுப்பயணத்தின்போது வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் இரண்டு வாரங்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்திய டி20 அணித் தேர்வில் எந்த பிரச்சினையும் இல்லை. கடைசியாக தென்னாபிரிக்க டி20 தொடரில் பங்கேற்ற இந்திய அணியில் ஒருசில மாற்றங்கள் செய்யப்படலாம்.
தனது குடும்பத்தை நோக்கி அந்த நிருபர் கேமராவை வைத்திருந்ததால் விராட் கோலி கோபம் அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மும்பையில் செய்தியாளரிடம் பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர், இந்திய அணியின் இளம் வீரர்கள் தனிப்பட்ட ரெக்கார்ட்ஸ்க்காக விளையாட கூடாது என தெரிவித்துள்ளார்.
நவம்பர் 22ஆம் தேதி தொடங்கவுள்ள இத்தொடருக்கான இந்திய அணி, நவம்பர் 10ஆம் தேதி, ஆஸ்திரேலியா புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சாதனையொன்றை படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி 38வது முறையாக டக் அவுட்டாகி இந்திய அணிக்காக அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு விராட் கோலி முன்னேறியுள்ளார்.
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றினாலும், இலங்கை அணி வீரர்கள் பலரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
துலீப் ட்ராபியில் பங்கேற்க உள்ள நான்கு அணிகளில் ஏதேனும் ஒரு அணிக்கு ரோஹித் சர்மா கேப்டன் ஆக இருப்பார் என கூறப்படுகிறது.
மொத்தமே 10 நாடுகள் மட்டுமே தீவிரமாக கிரிக்கெட் ஆடி வந்த நிலையில், கிரிக்கெட் போட்டிகள் ஒலிம்பிக்கில் சேர்க்கப்படவில்லை.