இந்திய அணியானது எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து அடுத்த வருடம் ஜனவரி வரை பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
குஷல் மெண்டிஸ் 59 (82) தனது பங்கிற்கு அரை சதம் அடித்த நிலையில், மற்ற பேட்டர்கள் படுமோசமாக சொதப்பினார்கள்.
ரோஹித் சர்மா மற்றும் அக்சர் படேல் ஆகியோரை தவிர்த்து வேறு எந்த பேட்ஸ்மேனாலும் ஸ்பின்னர்களை சமாளிக்க முடியவில்லை.
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
2ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது.
இந்திய அணியால் ஒருநாள் தொடரை கைப்பற்ற முடியாத நிலை உருவாகியுள்ளதுடன், கடைசி போட்டி இந்திய அணிக்கு வாழ்வா, சாவா ஆட்டமாக அமைந்துள்ளது.
அவிஷ்கா ஃபெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் 40 ரன்களையும், துனித் வெல்லாலகே 39 ரன்களையும் சேர்த்தனர்.
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் சாதனை படைக்கவுள்ளனர்.
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய வீரர்கள் பாகிஸ்தான் பயணிப்பதும், பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா வருவதையும் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கும்.
49 புள்ளிகள் உடன் விராட் கோலி தரவரிசை பட்டியலில் 79வது இடத்தில் உள்ளதுடன், ஜடேஜா 45 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் 86வது இடத்தில் இருக்கிறார்.
இந்திய அணியின் பின்வரிசை வீரர்கள் அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் பேட்டிங் செய்த போது இருவரும் ஒற்றை ரன்களாக ஓடி ரன் சேர்த்தனர்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தை வரும் ஐந்தாம் தேதி அயர்லாந்துடன் ஆரம்பிக்கின்றது.
ஐபிஎல், விளம்பரம் மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து பெரிய அளவில் சம்பாதித்து வருகின்றார்.
நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் தான் அவர்கள் கடைசியாக ஆடும் டி20 தொடராக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
நடப்பு ஐபிஎல் சீசனில், விராட் கோலி தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு, அதிக ரன்கள் அடித்தோர் பட்டியலில், தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.