IPL 2026-ல் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 201 ரன்கள் எடுத்த ஆர்சிபி, சிஎஸ்கே சாதனையை சமன் செய்தது. 200+ ரன்களில் உலகளவில் முன்னிலை வகிக்கும் அணிகள் பற்றிய முழு விவரம்.
ஐபிஎல் வரலாற்றில் 9000 ரன்களை எட்டும் முதல் வீரராக கோலி மாறவுள்ளார். இன்னும் 339 ரன்கள் எடுத்தால் புதிய மைல்கல்லை அடைவார்.
சமூக வலைத்தளங்களில் சிலர் அபிஷேக்கின் தோல்விக்கு அவரது சகோதரி கோமல் ஷர்மாவை காரணமாக கூறி விமர்சனம் செய்துள்ளனர். கோமல், கிரிக்கெட் ரசிகராக தனது சகோதரரை உற்சாகப்படுத்த மைதானங்களில் வருவதாக குறிப்பிடப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், அதன் பின் டிரெஸ்ஸிங் ரூமில் நடந்த ஒரு சம்பவம் தற்போது கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் 2025 நவம்பர் 30 முதல் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்குகிறது. தொடர் முதல் போட்டி ராஞ்சியில் நடைபெறவுள்ளது.
தற்போதைய இந்திய ஒருநாள் அணியில் அதிக முறை டக் அவுட் ஆன டாப் 5 வீரர்கள் யார் தெரியுமா? ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். முழுமையான பட்டியலை இங்கே பாருங்கள்.
23 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் சதத்தின் மூலம், 24 வயதிற்குள் அதிக சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார். விராட் கோலி, கவாஸ்கரை பின்னுக்கு தள்ளி பல உலக சாதனைகளை படைத்த அவரது அபாரமான ஆட்டம் குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், தான் எம்.எஸ். தோனியின் தலைமையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காதது தனது மிகப் பெரிய வருத்தங்களில் ஒன்று என்று வெளிப்படுத்தியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 193 ரன்கள் இலக்கை சேஸ் செய்த இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஐசிசி டி20 தரவரிசைப் புள்ளிகளை திருத்தி அமைத்தது. அதன் ஒரு பகுதியாக விராட் கோலியின் அதிகபட்ச டி20 தரவரிசைப் புள்ளிகளை 897-லிருந்து 909-ஆக திருத்தியுள்ளது.
விராட் கோலி இன்னும் சில வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் திடீரென ஓய்வு பெற்றது பலருக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடந்த மே மாதம் போர் பதற்றம் ஏற்பட்டதால், இனி இரு நாடுகளுக்கும் இடையே போட்டிகள் நடைபெறாது என கூறப்பட்டது.
ஐபிஎல் இறுதிப் போட்டியின் கடைசி ஓவர் முடியும் முன்பே விராட் கோலி உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.
ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கின்றனர்.
சீனியர்களுக்கு விதிக்கவுள்ள கிடுக்குபுடி விதிமுறைகள் காரணமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டெஸ்டில் இருந்து ஓய்வுபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.