திலக் வர்மா மெதுவான தொடக்கத்திற்குப் பிறகு அதிரடி சதம் அடித்து மும்பை இந்தியன்ஸை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
மும்பை இந்தியன்ஸ் தோல்விக்கு பந்துவீச்சாளர்களே பொறுப்பு என ஹர்திக் பாண்டியா கடுமையாக விமர்சித்தார்.
இந்த பட்டியலில் தினேஷ் கார்த்தி கூட 18 டக் அவுட்களுடன் இருந்தாலும், அவர் தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். அதனால் இந்த சீசனில் இந்த “மோசமான சாதனை” ரோகித் வசம் செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா மாலத்தீவில் குடும்பத்துடன் ஓய்வெடுத்து வருகிறார். சமூக வலைதளங்களில் அவர் சட்டையில்லாமல் கடற்கரையில் ஓடும் வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தில் இருப்பதால் ஐபிஎல் தொடரை ரத்து செய்ய பிசிசிஐ முடிவெடுத்துள்ளதுடன், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போதே 2026 ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்துள்ளதுடன், அது குறித்து அணியின் கேப்டன் தோனி வெளிப்படையாகப் பேசி உள்ளார்.
ரசிகர்கள் மத்தியில், எனக்கான ஆதரவு எப்போதும் இருக்கிறது. நான் எப்படி விளையாடினாலும், என்னை தொடர்ந்து ஆதரிக்கிறார்கள்.
19ஆவது சீசனுக்கு தயாராகும் வேலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறங்கியுள்ளதுடன், அணிக்கு தேவையில்லாத வீரர்களை நீக்க தீர்மானித்துள்ளது.
சிஎஸ்கே அணிக்காக நீங்கள் அடுத்த சீசனிலும் விளையாட முடிவு செய்துவிட்டதை போல் ரசிகர்களின் இந்த வரவேற்பை எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக வெளியேறி இருக்கிறது. பத்து போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே அணி 8 போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் நான்கு அணிகள் தொடர்பில் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
நடப்பு சீசனில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி இதுவரை 2 ல் மட்டுமே வென்றுள்ளதுடன், 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்ததால், சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடர் சென்னை அணிக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை என்ற நிலையில், மினி ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணி சில வீரரகளை நீக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியிலும் இன்னொரு சாதனை படைத்துள்ளார்.
டி20 போட்டிகளில் 12,000 ரன்களைக் கடந்து, விராட் கோலியுடன் இணைந்து மைல்கல் சாதனையை ரோகித் சர்மா பதிவு செய்து உள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசன் தற்போது முக்கிய கட்டத்தை எட்டி உள்ள நிலையில், புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பத்தாவது இடத்தில் இருக்கிறது.