டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் ஈடுபட்ட சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதிய அதிகாரங்களின் படி, அணித் தேர்வு விஷயத்தில் கௌதம் கம்பீரின் முடிவுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். கம்பீர் விரும்பும் வீரர்களை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் கண்டிப்பாக தேர்வு செய்ய வேண்டும்.
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் நிகழக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. நட்சத்திர ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்தியா தனது அடுத்த போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ள உள்ளது. ரன் ரேட்டை மேம்படுத்துவதே இந்தியாவின் முதன்மை இலக்காக இருக்க வேண்டும்.
2026 டி20 உலகக் கோப்பை நெருங்கும் நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) தனது பயிற்சியாளர் குழுவை மேம்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய நியமனத்தை அறிவித்துள்ளது.
அந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடிய அவர், ஒன்றில் சதம் அடித்தார். அதன் பிறகு விஜய் ஹசாரே டிராபியிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
நியூசிலாந்து அணி இந்தியாவில் மேற்கொள்ளவுள்ள சுற்றுப்பயணத்தின் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு, வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகள் வெறும் ஐந்தாக மட்டுமே அட்டவணையிடப்பட்டுள்ளன.
உலக நம்பர் ஒன் ஒருநாள் பேட்ஸ்மேனாக ரோஹித் சர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 146 ரன்கள் எடுத்த அவரது மதிப்பீட்டு புள்ளிகள் 781 ஆக உள்ளன.
கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற ஆரம்பத்தில், ‘தான் நினைப்பதும், சொல்வதும் தான் சரி’ என்ற மனநிலையில் செயல்பட்டதாகவும், ஆனால் சமீபத்திய தோல்விகள் அந்த நம்பிக்கையை உடைத்துள்ளதாகவும் அப்ரிடி குறிப்பிட்டார்
ஜித்தேஷ் சர்மாவின் இந்த சிறப்பான செயல்பாடு, அடுத்தடுத்த போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெறுவது கடினமாகியுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சுப்மன் கில் பங்கேற்பதற்கு முழு உடற்தகுதியை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
‘ஹாங்காங் சிக்சர்ஸ் தொடர்’ ஹாங்காங்கில், நடத்தப்பட்டு வருகிறது. இத்தொடர் 2017-ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 7 வருடங்களாக நடைபெறாமல் இருந்தது.
இந்திய கிரிக்கெட் அணியில் பயிற்சியாளராக கம்பீர் வந்த பிறகு இந்திய அணியில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. இதில் கம்பீர் தனக்கு வேண்டிய நபர்களை பயிற்சி குழுவில் சேர்த்தார்.
இந்திய அணியில் பும்ரா, சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், புதிய வேகப்பந்து வீச்சு அணியை உருவாக்க கம்பீர் முடிவெடுத்து உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளர் கம்பீர் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டாலும், டெஸ்ட் போட்டிகளில் பெரிய அளவு சாதிக்கவில்லை.