கிரிக்கெட்

காத்திருந்த ரசிகர்கள்... களமிறங்கிய தோனி... மைதானத்தில் செய்த செயல்!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி பேட்டிங் செய்த போது முதல் பந்திலேயே ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். 

தோனியின் அதிரடி ஆட்டம் வீணானது..  சிஎஸ்கேவை வீழ்த்திய டெல்லி அணி!

இந்த சீசனில் முதல் முறையாக அவர் பேட் செய்ய வந்திருந்த காரணத்தால் மைதானத்தில் போட்டியை பார்த்த பார்வையாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சிஎஸ்கேவின் தோல்வியால் ஏற்பட்ட நிலை... புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றம்!

கடைசி கட்டத்தில் தோனி அதிரடியாக ஆடி 16 பந்துகளில் 37 ரன்கள் சேர்க்க சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 எடுத்தது.

ஹர்திக்கால் அசிங்கப்பட்ட இலங்கை வீரர்... ரோஹித்துடன் இணைந்தார்... நடந்தது என்ன?

ஹர்திக் பாண்டியாவால் அசிங்கப்பட்ட வீரர், ரோஹித் சர்மா அணியில் சேர்ந்தமை மும்பை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

6 பந்துகளுக்கு 4 ரன்கள்…டெல்லி அணியை திணறடித்த திட்டம் இது தான்… ஆவேஸ் கான் நெகிழ்ச்சி!

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது.

வீணாய் போன இளம் வீரரின் அதிரடி.. கடைசி வரை த்ரில்.. ரிஷப் பந்த்திற்கு வந்த சோதனை!

ஐபிஎல் தொடரின் ஒன்பதாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் மோதி இருந்த நிலையில் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. 

நடுவரிடம் சண்டை போட்ட ரிக்கி பாண்டிங்.. களத்தில் என்ன நடந்தது?

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஹர்திக் பாண்டிய சறுக்கியது எங்கு தெரியுமா? தோல்விக்கு காரணம் இதுதான்.. இனி ரோகித்?

போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது. 

ஹர்திக் பாண்டியா அளவுகடந்த கோபம்... ரசிகர்கள் செயலால் அதிர்ச்சி.. நடந்தது என்ன?

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா செல்லும் இடமெல்லாம் ரசிகர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஹர்திக் பாண்டியாவை தூக்கி எறிந்த மும்பை இந்தியன்ஸ்... தனது பவரை காட்டிய ரோஹித்... செம ட்விஸ்ட்!

ஐபிஎல் தொடரின் முடிவில் தங்களுக்கான ரசிகர்கள் கூட்டம் குறைந்து விடும் என்பதை புரிந்து கொண்ட அந்த அணி அதிரடி தீர்மானத்தை எடுத்துள்ளது.

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக சிக்ஸர் அடிக்கப்பட்ட போட்டி... அதிரடி சாதனை.. 

ஐபிஎல் வரலாற்றில் ஒரே போட்டியில் 33 சிக்ஸ் அடிக்கப்பட்டதே இதுவரை அதிக சிக்ஸ் அடிக்கப்பட்ட சாதனையாக இருந்தது.

தலைவலியா இருந்த அந்த விஷயம் இப்ப மாறிடுச்சு... மகிழ்ச்சியில் ருத்துராஜ்... என்ன நடந்தது?

கிரிக்கெட்டில் சிறந்த கேப்டனாக விளங்கி எம் எஸ் தோனி நடப்பு ஐபிஎல் தொடரில் கேப்டன் பதவியில் இருந்து விடைபெற்றதுடன் இளம் வீரர் ருத்துராஜை கேப்டனாக நியமித்து விட்டு அவரது தலைமையில் தற்போது தொடர்ந்து ஆடி வருகிறார்.