கிரிக்கெட்

சிஎஸ்கே கூட தோல்வியடைந்தது நல்லதுக்குதான்... வித்தியாசமான விளக்கம் கொடுத்த கில்..

குஜராத்தின் கேப்டனாக இருந்த ஹர்திக் மும்பையில் இணைந்ததால் அந்த அணியை தற்போது வழிநடத்தும் வாய்ப்பு கில்லுக்கு கிடைத்திருந்தது. 

சிஎஸ்கேவுக்காக அதிரடியா நான் விளையாட இதுதான் காரணம்... ஷிவம் துபே சொன்ன காரணம்!

சிஎஸ்கே அணிக்காக மூன்று சீசன்களாக ஆடி வரும் துபே, பல விமர்சனத்தை சந்தித்த பின்பு நெருப்பு போன்ற ஆட்டத்தை சிஎஸ்கே ஸ்பெஷலாக ஆடி வருகிறார். 

வரலாற்று தோல்வியடைந்த குஜராத் அணி.. சிஎஸ்கே மெகா வெற்றி!

இலக்கை துரத்திக் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணியில், சாய் சுதர்ஷன் 37 (31), சாஹா 21 (17), டேவிட் மில்லர் 21 (16) மட்டுமே ஓரளவுக்கு சிறப்பாக விளையாடினார்கள். 

அவமானத்தை மறக்காத ஷமி... அணிக்குள் புகைச்சல்... ஹர்த்திக்குக்கு ஏற்பட்டுள்ள புதிய தலைவலி... 

2022 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த போது,  மூத்த வீரரான முகமது ஷமியை களத்தில் திட்டினார். 

இந்தியா - ஆஸி டெஸ்ட் தொடர்... ரோகித் அணிக்கு ஆப்பு வைத்துள்ள அட்டவணை!

இறுதிப்போட்டியில் இந்தியாவை வென்றுதான் ஆஸ்திரேலியா அணி இந்த இரண்டு சாம்பியன் பட்டங்களையும் கைப்பற்றி இருக்கிறது. 

15 பந்தில் 33  விளாசிய கோலி.... ஆனா அது தப்பு? கண்காணிக்கும் பிசிசிஐ.. வெளியான அதிர்ச்சி தகவல்!

டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலியின் இடம் உறுதியாகாத நிலையில், ஐபிஎலில் அதிரடி காட்ட ஆரம்பித்து உள்ளார்.ஜனவரியில்

முதுகில் குத்திய ஹர்திக் பாண்டியாவை கட்டி அணைத்த ரோஹித்... அனைவரையும் கலங்க வைத்த தருணம்!

சூரியகுமார், பும்ரா உள்ளிட்டவர்கள் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாகவும் இஷான் கிஷன் உள்ளிட்ட வீரர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாகவும் உள்ளனர்.

நாய் கூட மதிக்கவில்லை... உண்மையாவே மைதானத்தில் நடந்த சம்பவம்... 

நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கியது. 

அந்த இடத்துல தான்  நாங்க தோற்று போனோம்... ஹர்திக் பாண்டியா வெளியிட்ட காரணம்!

கடந்த இரண்டு சீசன்களில் குஜராத் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா தற்போது மீண்டும் மும்பை அணிக்கு வந்து கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 

பழிக்கு பழி... மும்பை அணிக்கே ஆட்டம் காட்டிய கில்.. கடைசி ஓவரில் ஹர்திக்கால் நடந்த ட்விஸ்ட்...!

மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் நான்கு ஓவர்களில் வெறும் 14 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். 

சி.எஸ்.கேவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே நாங்க தோற்க காரணம் இதுதான்  – வருத்தத்தில் டுபிளசிஸ்

நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

16 வருடமாக சேப்பாக்கத்தில் தோற்கும் ஆர்சிபி.. கேப்டனான முதல் போட்டியில் ருதுராஜ்க்கு வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் சிஎஸ்கே அணியை புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ருதுராஜ் வழி நடத்தினார்.