- ADVERTISEMENT -

கிரிக்கெட்

மயங்க் யாதவ் வேகத்துல என்னால கீப்பராவே இருக்க முடியல.. பாவம்  பேட்ஸ்மேன்கள்... கேஎல்.ராகுல் 

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற பதினைந்தாவது போட்டியில் ஆர்சிபி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதின.

மீண்டும் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டி... பிசிசிஅதிரடி... எப்போது தெரியுமா?

சாம்பியன்ஸ் லீக் அந்த சமயத்தில் பெரிய தொடராக இருந்தது என்று நான் நினைக்கிறேன். அந்த சமயத்தில் டி20 போட்டிகள் போதிய வரவேற்பை பெறவில்லை. 

இரண்டு போட்டிகளின் அட்டவணையில் திடீர் மாற்றம்., காரணம் என்ன?

ஐபிஎல் தொடரின் இரண்டு போட்டிகளின் அட்டவணையில் நிர்வாகம் மாற்றங்களை செய்துள்ளது.

எந்த வீரரும் செய்யாத இமாலய சாதனை... விராட் கோலி படைத்த சரித்திரம்!

விராட் கோலிக்கு அடுத்து ரோஹித் சர்மா ஒரே மைதானத்தில் அதிக போட்டிகளை ஆடி உள்ளார்.

கோலி, ரோஹித் அணிகளுக்கு நேர்ந்த கதி.. பிளே-ஆஃப் சுற்றுக்கு போவது சந்தேகம்!

மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளதுடன், பெங்களூரு அணி நான்கு போட்டிகளில் மூன்று தோல்விகள், ஒரு வெற்றி மட்டுமே பெற்று உள்ளது.

புதிய சிக்கல்.. அடுத்த ஆட்டத்தில் ஓய்வு.. ஐபிஎல் தொடரில் விலகவுள்ள தோனி? 

இளம் வீரர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 231ஆக இருந்தது. 

முதல் ஓவரில் அதிக விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்த வீரர்!

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் 14ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

ஐபிஎல் தொடரில் மிக மோசமான சாதனையை பதிவு செய்த ரோஹித் சர்மா!

இப்போட்டியில் ரோஹித் சர்மா தனது முதல் பந்திலேயே ஆட்டமிழந்ததன் மூலம் மோசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். 

எல்லாரும் கொஞ்சம் ஒழுக்கமா இருந்தா நல்லது... தோல்விக்கு பின்னர் ஹர்திக் சொன்னது என்ன?

சில நேரம் அதற்கு பலன் கிடைக்கும். சில சமயங்களில் கிடைக்காமலும் போகலாம். ஒரு அணியாக எங்களால் இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என நம்புகிறேன்.

அடுத்தடுத்து சோதனை - ஹாட்ரிக் தோல்வியை சந்தித்தது ஹர்திக் பாண்டியாவின் மும்பை இந்தியன்ஸ்!

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அந்த வீரரின் ஆட்டமும் முக்கிய காரணம்.. தோல்விக்கு காரணம் சொன்ன ருதுராஜ்!

ரச்சின் ரவீந்திரா கொஞ்சம் கூடுதலாக பந்துகளை மிஸ் செய்தார். அதுதான் தோல்விக்கும் முக்கிய காரணமாக அமைந்தது. 

பந்து வீசியதுக்கு கிடைத்த வெற்றி... லக்னோ வீரர் மயங்க் யாதவ் என்ன சொன்னார் தெரியுமா?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகச் சிறந்த மேடையாக உள்ளது. இதன்மூலம் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் திறமை வெளியுலகுக்குத் தெரிகிறது.