பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற பதினைந்தாவது போட்டியில் ஆர்சிபி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதின.
சாம்பியன்ஸ் லீக் அந்த சமயத்தில் பெரிய தொடராக இருந்தது என்று நான் நினைக்கிறேன். அந்த சமயத்தில் டி20 போட்டிகள் போதிய வரவேற்பை பெறவில்லை.
ஐபிஎல் தொடரின் இரண்டு போட்டிகளின் அட்டவணையில் நிர்வாகம் மாற்றங்களை செய்துள்ளது.
விராட் கோலிக்கு அடுத்து ரோஹித் சர்மா ஒரே மைதானத்தில் அதிக போட்டிகளை ஆடி உள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளதுடன், பெங்களூரு அணி நான்கு போட்டிகளில் மூன்று தோல்விகள், ஒரு வெற்றி மட்டுமே பெற்று உள்ளது.
இளம் வீரர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 231ஆக இருந்தது.
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் 14ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் ரோஹித் சர்மா தனது முதல் பந்திலேயே ஆட்டமிழந்ததன் மூலம் மோசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.
சில நேரம் அதற்கு பலன் கிடைக்கும். சில சமயங்களில் கிடைக்காமலும் போகலாம். ஒரு அணியாக எங்களால் இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என நம்புகிறேன்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
ரச்சின் ரவீந்திரா கொஞ்சம் கூடுதலாக பந்துகளை மிஸ் செய்தார். அதுதான் தோல்விக்கும் முக்கிய காரணமாக அமைந்தது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகச் சிறந்த மேடையாக உள்ளது. இதன்மூலம் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் திறமை வெளியுலகுக்குத் தெரிகிறது.