கிரிக்கெட்

இதை செய்தால் வெற்றி நிச்சயம்.... இந்த மாதிரி சிறந்த வாய்ப்பு கிடைக்காது - கவாஸ்கர் அதிரடி!

இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் மட்டும் இதுவரை ஒரு டெஸ்ட் தொடரை கூட வென்றதில்லை.

இளம் வீரர்களை வைத்து... டிராவிட் போட்ட ஒரே ஒரு திட்டம்...  தென்னாப்பிரிக்கா கதையை முடித்த இந்தியா!

டி20 போட்டியில் கிடைத்த அனுபவத்தை வைத்து இந்தியா ஒரு சிறிய மாற்றத்தை நேற்றைய ஆட்டத்தில் செய்தது.

தோனியிடம் உள்ள சிறப்பு இதுதான்... மனம் திறந்த அம்பத்தி ராயுடு!

ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு வந்துள்ள நிலையில், அவரை மும்பை இந்தியன்ஸ் (MI)அணியின் புதிய கேப்டனாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரோகித்  ரோகித் சர்மாவுக்கு பிசிசிஐ கொடுக்கும் மிகப்பெரிய பொறுப்பு.. இதைவிட வேற என்ன வேணும்? ரசிகர்கள் .. கொண்டாட்டம்!

அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டார். இது ரசிகர்களால் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

மும்பை அணியில் இருந்து பும்ரா, சூர்யகுமார் வெளியேற முடிவு... கிரீன் சிக்னல்கொடுத்த சிஎஸ்கே, குஜராத்! இனிதான் சம்பவமே இருக்கு!

தாங்கள் வேறு அணிக்கு விளையாட தயாராக இருப்பதையும் மற்ற அணிகளுக்கு சிக்னல் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர். 

தென்னாப்பிரிக்காவை வெளுத்து வாங்கிய இந்தியா... ஸ்ரேயாஸ் - சாய் சுதர்சன் அதிரடி!

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி கைப்பற்றியது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுளை எடுத்து ஆஸ்திரேலிய வீரர்  சாதனை!

12 ஆண்டுகளில் 31,608 பந்துகளை வீசியுள்ள லயன், இதுவரை ஒரு முறை கூட நோ-பால் வீசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுகத்திலேயே அசத்திய தமிழக வீரர்... முதல் போட்டியிலேயே சாய் சுதர்சன் சாதனை!

தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணிக்கு அறிமுகமான 25வது வீரர் என்ற பெருமையையும் சாய் சுதர்சன் பெற்றார்.

மும்பை அணி முதுகில் குத்திய சோகம்... சிஎஸ்கே அணிக்கு வருகிறாரா ரோகித் சர்மா?

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு கூட அறிவிக்காத சூழலில், மும்பை அணி அடுத்த கட்ட மாற்றத்தை செய்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதியிலேயே சென்றவர் ஹர்திக்.. இதனை செய்தால் ரசிகர்களின் கோபம் அடங்கும்... டிவில்லியர்ஸ் கருத்து!

ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டதற்கு அந்த அணியின் ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

வாய் திறக்காத ரோஹித்... மனைவி செய்த காரியம்... சிஎஸ்கேவுக்கு ஆதரவு.. செம ட்விஸ்ட்! 

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டதுடன், புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டு இருக்கிறார். 

இனி யாரும் தோனியின் ஜெர்சி நம்பரான 7ஐ பயன்படுத்த முடியாது.. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அவரது ஜெர்சி நம்பர் 7-க்கு ஒய்வு அளித்துள்ளது. இதன் மூலம் '7' என பொறித்த ஜெர்சி நம்பரை இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் யாரும் பயன்படுத்த முடியாது.