தென்னாபிரிக்க ஆடுகளத்தில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு ரோகித் சர்மா அறிவுரை வழங்கி இருக்கிறார்.
ரோகித் சர்மா தலைமையில் சென்றுள்ள இந்திய அணி தென்னாபிரிக்க மண்ணில் புதிய வரலாற்றை படைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று(26) தொடங்கவுள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடக்கவுள்ளது.
அதிக சம்பளம் வாங்கிய இந்திய வீரர்: இந்திய அணி மொத்தம் 35 ஒருநாள் போட்டிகளில் இந்த வருடத்தில் ஆடி 27 வெற்றிகள், 7 தோல்விகள் பெற்றுள்ளதுடன், ஒரு போட்டி கைவிடப்பட்டது.
தென்னாப்பிரிக்கா மண்ணில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும் என்பதால், இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தென்னாப்பிரிக்க மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4 - 1 என இந்திய அணி கைப்பற்றியது.
கடந்த ஒரு வருடமாக இந்திய டி20 அணி மற்றும் ஒருநாள் அணியில் இடம் பெற்ற போதும் இரண்டாம் நிலை மாற்று வீரராக மட்டுமே இஷான் கிஷன் பயன்படுத்தப்பட்டார்.
ஒரு நிமிடம் எப்படி இந்த கேட்ச் சாத்தியமானது என்று நடுவர்களே குழம்பி, 3வது நடுவரிடம் சோதனை செய்ய கூறினர்.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் மோதின.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு மகேந்திர சிங் தோனியின் முக்கிய பங்கு உண்டு.