கிரிக்கெட்

சச்சினை திரும்ப பாக்குற மாதிரி இருக்கு... ஜெய்ஸ்வாலுக்கு ரவி சாஸ்திரி பாராட்டு!

இந்தியா –  இங்கிலாந்து இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

இங்கிலாந்து அணிக்கு பாடம் எடுத்த இந்திய வீரர்கள்... 95 ரன்களில் 8 விக்கெட்!

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

போட்டியின் இடையில் விலகிய அஷ்வின்.. மாற்று வீரருக்கு அனுமதி இருக்கா?.. இந்திய அணிக்கு தொடரும் சோதனை!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு சோதனை மேல் சோதனை ஏற்பட்டு வருகின்றது.

டி20 தொடரில் ரோஹித் கேப்டன் கிடையாது... அப்போ யார்? வெளியான தகவல் இதோ!

இலங்கை தொடருக்கு முன்பு, இந்தியா மற்றும் ஜிம்பாப்வே இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

ஒரே போட்டியில் ரோஹித்தையே மிரள வைத்த விக்கெட் கீப்பர்... இனி அந்த வீரருக்கு ஆப்புதான்!

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இளம் வீரரான துருவ் ஜுரேலுக்கு வாய்ப்பு அளித்தனர். 

அஸ்வின் விலகளுக்கு இதுதான் காரணம்... பிசிசிஐயின் ரகசியத்தை லீக் செய்த ராஜீவ் சுக்லா! 

டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவுக்கு பின் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்தார்.

3ஆவது டெஸ்டில் இருந்து திடீரென விலகிய அஸ்வின்... பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு!

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிற நிலையில், முதலில் ஆடிய இந்திய அணி 445 ரன்களை குவித்தது.

சதம் அடிப்பதற்காக சர்பரஸ் கானை அவுட் ஆக்கிய ஜடேஜா.... கடும் அதிருப்தியில் ரோஹித்... ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா சதம் அடிப்பதற்காக, சர்பரஸ் கானை ரன் அவுட் ஆக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ரோஹித் நெருக்கடி... அவசரப்பட்டு ஆட்டமிழந்த ஜெய்ஷ்வால்... காலியான ஷுப்மன் கில்!

மூன்றாவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

தோனி, சச்சின் சாதனையை தகர்த்து... கேப்டனாக வரலாறு படைத்த ரோஹித் சர்மா!

ரோஹித் கடந்த 8 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அரை சதம் கூட அடிக்காமல் இருந்த நிலையில், ரோஹித் சதம் அடித்தார்.

ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டும் விதிவிலக்கா? கொந்தளித்த ரோகித் சர்மா.. பதறிய பிசிசிஐ...

மன சோர்வு என்று கூறி இந்திய அணியில் இருந்து வெளியேறிய இசான் கிசான் தற்போது ரஞ்சி கோப்பையில் விளையாடாமல் இருக்கிறார்.

டி20 உலக கிண்ணத்தை இந்தியா வெல்வது உறுதி... கேப்டன் யார் தெரியுமா? சத்திய செய்யும் ஜெய்ஷா!

வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் டி20 உலக கோப்பை  நடைபெறுகிறது. இதிலாவது இந்தியா வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.