கிரிக்கெட்

மஞ்சள் ஜெர்சி அணிக்கு கேப்டன் ஆன சுரேஷ் ரெய்னா.... போட்டிகள் விபரம் இதோ!

விவிஐபி உத்திர பிரதேச அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி. மீண்டும் ஒருமுறை, முக்கிய வீரர்களுடன் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது'' எனக் கூறினார்.

திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்ட கே.எல்.ராகுல்... அகார்கர் செய்த வேலை... இதுதான் காரணம்!

அவரை அணியில் இருந்து நீக்கியது, குழப்பத்தை ஏற்படுத்தியதுடன், கே.எல்.ராகுலை திட்டமிட்டே புறக்கணித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பதறியடித்து வந்த இஷான் கிஷன்.... பிசிசிஐ கொடுத்த அதிர்ச்சி... என்ன நடந்தது?

அப்படி விளையாட மாட்டேன் என்று கூறும் வீரர்களின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்வோம் என்று கூறி பிசிசிஐ பயமுறுத்தியது. 

திரும்பி வந்த ஜடேஜா.. இரண்டு பேருக்கு வந்த ஆப்பு... சிக்கலில் ரோகித் சர்மா!

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா விளையாடுவது உறுதியாகியுள்ளது.

3ஆவது டெஸ்டில் அஸ்வின் செய்யபோகும் வரலாற்று சாதனை... புகைச்சலில் முன்னாள் வீரர்கள்!

இலங்கை அணியின் முன்னாள் வீரர் முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிலையில், கடந்த 2004 ஆம் ஆண்டு 500 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

கேப்டன் பதவிக்கு மோதல்.. ரோகித், ஹர்திக்குக்கு தோனி சொன்ன அறிவுரை! 

ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு மறைமுகமாக அறிவுரை கூறும் வகையில் தோனி ஒரு கருத்தினை வெளியிட்டு இருக்கின்றார்.

ஆஃப்கானை வீழ்த்தி இலங்கை அணி பிரமாண்ட வெற்றி... தொடரை வென்றது இலங்கை!

இதையடுத்து 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 8 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

இந்திய அணி செய்த தவறு.. கோப்பையை இழந்தது... ஆஸி அபார வெற்றி!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் பைனலுக்கு இந்தியா யு19 அணியும், ஆஸ்திரேலியா யு19 அணியும் தகுதிபெற்றன.

விராட் கோலியின் விலகலுக்கு இதுதான் காரணம்... ரோஹித் சொன்ன அந்த வார்த்தை.... இனி ஓய்வு அறிவிப்பு?

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியில், பிசிசிஐ நிர்வாகிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை. 

டெஸ்ட் போட்டிகளில் இருந்து கோலி விலகல்: காரணம் என்ன தெரியுமா? 

இந்தியா, இங்கிலாந்து இடையில் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், முதல் இரண்டு போட்டிகள் முடிந்து, இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருக்கிறது. 

இந்திய அணிக்கு அஜித் அகர்கர் வைத்த ஆப்பு.. பதறியடித்த ரோஹித் சர்மா.. உள்ளே வந்த வீரர்!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்  கடைசி மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. 

ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆப்பு வைத்த பிசிசிஜ... விராட்உள்ளிட்ட வீரர்களின் நிலை என்ன? 

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளன.