விவிஐபி உத்திர பிரதேச அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி. மீண்டும் ஒருமுறை, முக்கிய வீரர்களுடன் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது'' எனக் கூறினார்.
அவரை அணியில் இருந்து நீக்கியது, குழப்பத்தை ஏற்படுத்தியதுடன், கே.எல்.ராகுலை திட்டமிட்டே புறக்கணித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்படி விளையாட மாட்டேன் என்று கூறும் வீரர்களின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்வோம் என்று கூறி பிசிசிஐ பயமுறுத்தியது.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா விளையாடுவது உறுதியாகியுள்ளது.
இலங்கை அணியின் முன்னாள் வீரர் முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிலையில், கடந்த 2004 ஆம் ஆண்டு 500 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு மறைமுகமாக அறிவுரை கூறும் வகையில் தோனி ஒரு கருத்தினை வெளியிட்டு இருக்கின்றார்.
இதையடுத்து 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 8 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் பைனலுக்கு இந்தியா யு19 அணியும், ஆஸ்திரேலியா யு19 அணியும் தகுதிபெற்றன.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியில், பிசிசிஐ நிர்வாகிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை.
இந்தியா, இங்கிலாந்து இடையில் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், முதல் இரண்டு போட்டிகள் முடிந்து, இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருக்கிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கடைசி மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளன.