இந்தியா மற்றம் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 2003-2023 போட்டிகளுக்குள் இவ்வளவு ஒற்றுமைகள் இருக்கா?
2003 மற்றும் 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கப்போகிறது.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி கனவில் யோசிக்கும் பல்வேறு சாதனைகளை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அசால்ட்டாக ஒவ்வொரு போட்டியிலும் செய்து வருகிறார்.
2003 மற்றும் 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கப்போகிறது.
20 ஆண்டுகளுக்குப் பிறகு உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன. இரண்டு அணிகளும் கடந்த 2003 ஆம் ஆண்டு மோதிய போது ஆஸ்திரேலியா அணி வெற்றியை தட்டிச் சென்றது.
இந்த போட்டியில் பார்க்க பிரதமர் நரேந்திர மோடி நேரில் வரவுள்ளார். அதேபோல் ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்போனிஸ்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி படைத்துள்ள 50 சதங்கள் என்ற சாதனையை பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் முறியடிக்க வாய்ப்பு உள்ளது என, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
தற்போது ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு வந்திருப்பதால் இந்தியாவின் பிளேயிங் லெவனின் ஒரு அதிரடி மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகின்றது.
20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஐசிசி உலக கோப்பை இறுதிப் போட்டியில் மீண்டும் பல பரிட்சை நடத்துகின்றன.
வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கொல்கத்தா ஈடன் கார்டன் பலப்பரிட்சை நடத்துகின்றன.
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதில் இந்தத் தொடரில் ரோஹித் சர்மா டாசிலே பிக்சிங் செய்து இந்தியாவுக்கு சாதகமாக விளையாடுகிறார். இதற்கு ஐசிசி அதிகாரிகளும் இந்தியாவுக்கு உடந்தையாக செயல்படுகிறார்கள்.
இந்திய கிரிக்கெட்டின் அடுத்த கடவுளாக கில் தான் வருவார் என்று தோன்றுகிறது என மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
ஆனால் இது எல்லாவற்றையும் விட ரோகித் சர்மாவின் தலைமைத்துவம் வெற்றிக்கு மிகமுக்கியமான காரணமாக உள்ளது
சர்வதேச கிரிக்கெட்டில் மழை காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட அணியென்றால் அது தென்னாப்பிரிக்கா அணி தான்
இந்த நிலையில் எந்த அணி இறுதிப் போட்டிக்கு வந்தால் அது இந்தியாவுக்கு சாதகமாகவும் சுலபமாகவும் இருக்கும் என்பதை இந்திய ரசிகர்கள் பார்வையில் பார்க்கலாம்.
விராட் கோலி 117 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும் சேர்த்தனர். இதனால் நியூசிலாந்து அணிக்கு 398 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இதன்பின் நியூசிலாந்து அணி தரப்பில் கான்வே - ரச்சின் ரவீந்திரா கூட்டணி களமிறங்கியது.
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதி ஆட்டத்தில் விராட் கோலி தன்னுடைய ஐம்பதாவது சதத்தை பூர்த்தி செய்து சாதனை படைத்தார்.