குறிப்பாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் 5க்கு0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்று தலைகனத்துடன் பேசி வருகிறார்கள்.
அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஆண்டர்சன் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆண்டர்சனை கண்டாலே, இந்திய அணி வீரர்களுக்கு பயம் ஏற்படும்.
சுமார் ஓராண்டாக ஆசிய கோப்பை, 2023 உலகக்கோப்பை போன்ற முக்கிய தொடர்களையும் கடந்து "வாட்டர் பாய்" என்ற அளவிலேயே அதே நிலை நீடித்ததை அவர் விரும்பவில்லை.
இந்திய அணி இவரை கண்டுகொள்வதாக தெரியவில்லை. அதற்கு முக்கிய காரணம் ரோஹித் ஷர்மா தான்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகிய முக்கிய மிடில் வரிசை வீரர்கள் விலகிவிட்டனர்.
37 வயது ஆகும் ரோகித் சர்மா தன்னுடைய சிறந்த காலத்தை கடந்து வந்து விட்டார். தற்போது அவரால் சில அதிரடி கேமியோ இன்னிங்ஸ்களை ஆட முடியும்.
ஜெய்ஷா, குஜராத் கிரிக்கெட் வாரியத்தில் தனது பயணத்தை ஆரம்பித்து பிறகு பிசிசிஐயில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறார்.
போட்டியில் ஆடி விட்டு சக வீரர்களுடன் அவர் அடுத்த போட்டியில் பங்கேற்க சூரத் செல்ல விமானம் ஏறி இருந்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அண்மைய காலமாக ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் திட்டமிடலில் மோசமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி விலகினார்.