முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 231 ரன்கள் எடுக்க முடியாமல் 202 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியமைக்கு என்ன காரணம் என்று பார்க்கலாம்.
இங்கிலாந்துக்கு மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியை தழுவி உள்ளது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 190 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், சொந்த மண்ணில் இந்திய அணி தோல்வியடைவது இதுவே முதல் தடவை ஆகும்.
பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் ராங்பூர் ரைடர்ஸ் மற்றும் துரண்டோ டாக்கா அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்சில் 436 ரன்கள் குவித்தது.
பின்வரிசையில் களமிறங்கிய ஜடேஜா 87 ரன்கள் குவித்த நிலையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் வீசிய பந்து காலில் பட்டது. களத்தில் இருந்த அம்பயர் எல்பிடபுள்யூ அவுட் கொடுத்தார்.
ஆலி போப் சதம் அடித்து ரன் குவித்ததால் இங்கிலாந்து 100 ரன்களுக்கும் மேல் முன்னிலை பெற ஆட்டம் அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது.
இந்திய மைதானங்களை விமர்சிப்பது நியாயம் கிடையாது. நியூசிலாந்தில் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியின்போதும், 15-18 மி.மீ பச்சை புற்களை உருவாக்குவது வழக்கம்.
டி20 கிரிக்கெட்டில் 13,000 ரன்களை குவித்த முதல் வீரராக இருக்கும் சோயிப் மாலிக், மூன்றாவது திருமணத்திற்குப் பிறகு உடனே வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்றார்.
இங்கிலாந்து அணி தனது 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது போன்ற ஒரு அணியை தேர்வு செய்ததே இல்லை என்ற அளவுக்கு பெரிய சொதப்பல் ஒன்றை செய்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பித்து உள்ளது.