கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சுனில் நரைனின் எளிய கேட்ச் தவறவிட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிஎஸ்கே அணியின் முக்கிய முடிவுகளில் மகேந்திர சிங் தோனி தலையிடுவதில்லை என்றும், பயிற்சியாளர் பிளமிங் மற்றும் நான் எடுக்கும் முடிவுகளுக்கே அவர் முன்னுரிமை அளிக்கிறார் என்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடிய நிலையில், 2026 ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகளை இப்போதே ஆரம்பித்து உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை உலகின் சிறந்த கேப்டன் என இலங்கை அணி வீரர் திசார பெரேர தெரிவித்து உள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 8 கோடியை தியாகம் செய்ய தயாராகி இருக்கிறார் தோனி.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ரிஷப் பண்ட், அந்த அணியில் இருந்து விலகி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைவார் என தெரிவிக்கப்படுகின்றது.
மகேந்திரசிங் தோனி ஓய்வு அறிவிப்பை வெளியிடவில்லை என்றால், அடுத்த சீசனுக்கு முன் நிச்சயம் தக்கவைக்கப்படுவார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய டி20 அணியில் இடம் அளிக்கப்படாதது விமர்னத்தை ஏற்படுத்தி உள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்தார்.
இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 35வது 200க்கும் அதிகமான ரன் குவிப்பாக காணப்படுகின்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தோனி திடீரென விலகினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது.
இரு ஆண்டுகளுக்கு பாதி தொகையை செலுத்தியதுடன், இன்னும் 1.63 கோடி பாக்கி உள்ளது.
சன்ரைசர்ஸ் அணி இதே சன்ரைசர்ஸ் மைதானத்தில் மும்பைக்கு எதிராக அவர்கள் 277 ரன்கள் அடித்து சாதனை படைத்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், 2019ஆம் ஆண்டு முதல் கெய்க்வாட் சிஎஸ்கேவுக்காக விளையாடி வருகிறார்.
இது வரை நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் வெற்றிகரமான அணி என ஒரு புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.