மெகசின் சிறையில் பதற்றம்; 'E' வார்டில் கைதிகள் மோதல், பாதுகாப்பு தீவிரம்
பொரளை மெகசின் சிறைச்சாலையின் 'E' வார்டில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பதற்றம் நிலவியது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.