- ADVERTISEMENT -

Tag: India vs srilanka

தலையில் கைவைத்த விராட் கோலி.. பெரும் சோகம்.. அப்படி என்னதான் நடந்தது?

விராட் கோலி இந்தப் போட்டியில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அது மட்டுமே இதற்கு காரணம் இல்லை.

அதிக ரன்கள் பட்டியல்...  2ஆம் இடத்துக்கு தாவிய கோலி.. ரோஹித் சர்மா எந்த இடம் தெரியுமா?

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா 4, விராட் கோலி 88 ரன்கள் குவித்தார்.

அதிக விக்கெட் பட்டியல் - மூன்றே போட்டிகளில் 6ஆம் இடத்துக்கு வந்த ஷமி.. அப்போ பும்ரா?

ஷஹீன் ஷா அப்ரிடி 7 போட்டிகளில் 16 விக்கெட் வீழ்த்தியும், மார்கோ ஜான்சென் 7 போட்டிகளில் 16 விக்கெட் வீழ்த்தியும் மூன்று மற்றும் நான்காவது இடத்தில் இருக்கின்றனர்.

இந்திய வீரர்கள் கொடுத்த கேட்ச்சை தவற விட்டது தான் மிகப்பெரிய தப்பு.. குசால் மென்டிஸ்

எங்கள் அணியின் செயல்பாடு மற்றும் என் தனிப்பட்ட செயல்பாடும் எனக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. இந்திய அணி சிறப்பாக பந்து வீசினார்கள். இரவு மின் வெளிச்சத்தில் அவர்கள் பந்தை ஸ்விங் செய்தார்கள். 

முதல் அணியாக அரையிறுதிக்கு சென்ற இந்தியா.. 55 ரன்களில் சுருண்டது இலங்கை

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 4 ரன்களில் வெளியேற இலங்கை அணி இந்த ஆட்டத்தில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அந்த நாட்டு ரசிகர்கள் நம்பினர். 

சொந்த மண்ணில் சொதப்பிய ரோகித் சர்மா.. சோகத்தில் தலைகுனிந்த ரித்திகா!

உலகக்கோப்பை தொடரில் சொந்த மண்ணில் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வெறும் 4 ரன்களில் போல்டாகி ஆட்டமிழந்து வெளியேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜாம்பவான் மரணம்.. கையில் கருப்பு பட்டை அணிந்து ஆடிய இலங்கை வீரர்கள்..

ஜாம்பவான் ஒருவர் மறைந்ததை ஒட்டி அவர் நினைவாக இலங்கை வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து ஆடினர். ஆனால், அந்த ஜாம்பவான் ஒரு கிரிக்கெட் வீரர் அல்ல. ஒரு கிரிக்கெட் ரசிகர்.

இந்திய அணிக்கு உதவிய இலங்கை.. ஐடியாவுடன் வந்த ரோகித் சர்மா.... பிளேயிங் லெவனில் மாற்றம்?

இன்றைய போட்டியில் வென்றால் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும். இதனால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கோலி, கங்குலி ரெக்கார்டை முறியடிக்க வாய்ப்பு... கடும் நெருக்கடியில் ஸ்ரேயாஸ் ஐயர்!

ஸ்ரேயாஸ் ஐயர் பாகிஸ்தானுக்கு எதிராக முக்கிய ஆட்டத்தில் நம்பிக்கையான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா?... இன்னும் 34 ரன்கள் தான் தேவை!

இந்திய அணி விளையாடிய ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் இருக்கிறது.

இந்த இலங்கை வீரர் சீக்கிரம் அவுட் ஆக்கவில்லை என்றால்.. இந்தியாவுக்கு காத்திருக்கும் கண்டம்

மாத்யூஸ் வந்த பின் இலங்கை அணி, இங்கிலாந்து அணியை வீழ்த்தி இருக்கிறது. அவரது அனுபவம் இளம் இலங்கை வீரர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. 

இலங்கை அணிக்கு எதிராக வேற ஒரு பிளான் இருக்கு.. ரோஹித் சர்மா போட்ட திட்டம்.. வெளியான தகவல்!

மும்பை வான்கடே மைதானம் அவருக்கு பரிச்சயமானது. ஐபிஎல் தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக, அந்த மைதானத்தில் அதிக போட்டிகளில் ஆடி இருக்கிறார்.

சொல்லக் கூடாத உண்மையை சொன்ன ரோஹித் சர்மா.. இப்படி செய்யலாமா தலைவரே? 

உலகக் கிண்ண தொடரில் இந்திய அணி அடுத்து, இலங்கை அணிக்கு எதிராக மோத உள்ளது. அந்தப் போட்டி மும்பையில் நடைபெற உள்ளது.