இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ஏற்கத் தொடக்கத்தில் தயக்கம் இருந்ததாகவும், ஆனால் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா வற்புறுத்தியதால் தான் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டதாகவும் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (International Cricket Council) 3 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், அதன் பின் டிரெஸ்ஸிங் ரூமில் நடந்த ஒரு சம்பவம் தற்போது கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-2 என இந்திய அணி உறுதியான தோல்வி கண்டதைத் தொடர்ந்து, தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரை நோக்கி விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்திய டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்ற பின், சொந்த மண்ணில் ஆடிய ஆறு டெஸ்ட் போட்டிகளில் நான்கு தோல்விகளை சந்தித்துள்ளது. தொடர்ந்து வரும் தோல்விகளால், “கம்பீர் தோல்விகளில் இருந்து எந்த பாடமும் கற்கவில்லை” என்ற விமர்சனங்கள் பலமாக எழுந்துள்ளன.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிட்ச் வடிவமைப்பு காரணமாக இந்தியா, இங்கிலாந்து இடையில் நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும், 5 நாட்களும் நடைபெற்றது.
தாம் 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற போது நடத்தப்பட்ட வெற்றி பேரணியை தாம் விரும்பியதில்லை என்றும் கம்பீர் சுட்டிக்காட்டினார்.
எனக்கு அணியில் அரசியல் செய்வதில் நம்பிக்கை இல்லை. நான் இங்கு அணியை உருவாக்க வந்திருக்கின்றேன்.
இந்திய அணி இனி பாகிஸ்தானுடன் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க கூடாது என்று தலைமை பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்து உள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தாலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் படுதோல்வியைத் தழுவியது.
முதல் டெஸ்ட் போட்டியின் ரோஹித் விளையாடவில்லை என்றால் இந்த இரண்டு வீரர்களில் ஏதேனும் ஒருவர் தொடக்க வீரராக களமிறங்குவார்கள்.
கவுதம் கம்பீர் செய்த ஒரு செயல் தான் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு காரணம் என பிசிசிஐ அதிகாரிகள் அவர் மீது கடுப்பில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குஷல் மெண்டிஸ் 59 (82) தனது பங்கிற்கு அரை சதம் அடித்த நிலையில், மற்ற பேட்டர்கள் படுமோசமாக சொதப்பினார்கள்.
ரோஹித் சர்மா மற்றும் அக்சர் படேல் ஆகியோரை தவிர்த்து வேறு எந்த பேட்ஸ்மேனாலும் ஸ்பின்னர்களை சமாளிக்க முடியவில்லை.
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.