மும்பை இந்தியன்ஸ் தோல்விக்கு பந்துவீச்சாளர்களே பொறுப்பு என ஹர்திக் பாண்டியா கடுமையாக விமர்சித்தார்.
ஆர்சிபியிடம் தோல்வியடைந்த பின், இஷான் கிஷன் தனது அணியின் பிழைகளை திறந்த மனதுடன் பகிர்ந்தார். விராட் கோலியின் தாக்கம் குறித்து அவர் கூறிய கருத்து ரசிகர்களை கவனிக்க வைத்துள்ளது.
தோனி அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்ற வதந்தி ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் உண்மையில் காயம் காரணமாக சில போட்டிகளில் மட்டும் அவர் விளையாட மாட்டார் என தகவல்.
டி20 உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற இந்திய ஆண்கள் அணியை ஐசிசி தலைவர் ஜெய் ஷா பாராட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீரர் குல்தீப் யாதவ் தனது நீண்ட நாள் தோழி வன்ஷிகாவை திருமணம் செய்து கொண்டார். உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் பல கிரிக்கெட் நட்சத்திரங்களும் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், வரவிருக்கும் ரஞ்சி கோப்பைக்கான மும்பை அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவரது டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ள இந்த நீக்கம், கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் முதல்முறையாக விளையாட உள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியில் பயிற்சியாளராக கம்பீர் வந்த பிறகு இந்திய அணியில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. இதில் கம்பீர் தனக்கு வேண்டிய நபர்களை பயிற்சி குழுவில் சேர்த்தார்.
கடைசியாக ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் மைதானத்தில் 77 ரன்கள் அடித்த ஜடேஜா ஆறு இன்னிங்ஸ்களாக அரை சதம் அடிக்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் 11 மற்றும் 25 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தோல்வியால் துவண்டு அழுதார்.
ஐபிஎல் 2025 சீசனின் குவாலிபயர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.
ஐபிஎல் முடிந்தப் பிறகு, இங்கிலாந்து செல்லும் இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசன் மே 25ஆம் தேதி நறைவுபெற உள்ளது. இத்தொடர் முடிந்தப் பிறகு இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து செல்ல உள்ளது.
2024-2025 ஆண்டிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இந்திய வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ள நிலையில், ஷ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன் இடம்பிடித்துள்ளனர்.
ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணி வீரர்களை ஏ கிரேடு, பி கிரேடு, சி கிரேடு என பிரித்து சம்பளம் வழங்கி வருகிறது.