- ADVERTISEMENT -

Tag: Cricket News

இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட நான்கு முக்கிய வீரர்கள்! வாய்ப்பை வீணடித்த பிசிசிஐ!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய தேசிய அணி, இந்திய ஏ அணியுடன் மோத உள்ளது.

கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ.. ஓய்வு முடிவை எடுக்க போகும் புஜாரா!

புஜாராவின் அனுபவம் இந்திய அணிக்கு தேவை என்ற போதும், அவரது பெயர் இராணி கோப்பை மற்றும் துலிப் கோப்பை தொடர்களுக்கான தேர்வில் வரவில்லை.

58 ரன்கள் போதும்..  விராட் கோலி படைக்கப் போகும் பிரம்மாண்ட சாதனை! 

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி  பங்கேற்க உள்ள நிலையில் முதல் போட்டியிலேயே பிரம்மாண்ட மைல் கல் சாதனையை நிகழ்த்த அதிக வாய்ப்பு உள்ளது. 

இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட் தொடருக்கு கடும் எதிர்ப்பு.. பின்னணி என்ன?

முதல் போட்டி வரும் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் துவங்க உள்ளதால், வங்கதேச வீரர்கள் சென்னைக்கு வந்துள்ளனர்.

ரோஹித் சர்மாவுக்கு இவ்வளவுதான் தர முடியும்: மும்பை அணி பிடிவாதம்.. காரணம் என்ன?

மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2024 தொடரில் படுமோசமாக சொதப்பி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.

இந்தியாவின் பலம் எங்களுக்கு தெரியும்... ஹாட்ரிக் வெற்றியை உடைப்போம்: ஆஸ்திரேலியா சவால்

இந்தியாவை வீழ்த்தி, கடந்த இரண்டு தொடர்களின் தோல்வியை களைவதே ஆஸ்திரேலியாவின் முக்கிய இலக்காக அமைந்துள்ளது. இதற்காக ஆஸ்திரேலியா இப்போதே தீவிரமாக தயாராகி வருகிறது.

சுக்குநூறாக உடைந்த ருதுராஜ் கனவு: தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கும் அதே கதி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்படும் ருதுராஜ் கெய்க்வாட், துலீப் கோப்பை தொடரில் இந்திய சி அணிக்கு கேப்டனாக களமிறங்கியிருந்தார். 

இந்தியா - இலங்கை தொடரில் 3 நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு... பிசிசிஐ வைத்துள்ள ட்விஸ்ட் 

இந்திய அணியானது அடுத்து, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.

10 வருடங்களில் இப்படி நடந்ததே இல்லை.. இந்திய அணியில் மிகப் பெரிய ரிஸ்க்... சிக்கலில் ரோஹித்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கும் நிலையில், முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 25 முதல் துவங்க உள்ளது. 

களத்துக்குள் புகுந்து கோலியை கட்டி பிடித்த ரசிகர்.... மைதானத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்!

இந்திய அணி பில்டிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென்று மைதானத்திற்குள் புகுந்த ரசிகர் ஒருவர் விராட் கோலியை கட்டிப்பிடித்து காலில் விழுந்தார்.

டி20 உலக கோப்பை.. இந்தியாவின் 15 பேர் கொண்ட உத்தேச அணி இதுதான்.. கேப்டன் யார்?

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இல் நடக்க உள்ளது.

முக்கிய வீரருக்கு காயம்... 2ஆவது டெஸ்டில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்! இந்திய அணியின் மாஸ்டர் பிளான்!

தென்னாப்பிரிக்கா தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.  இந்தியா இந்த போட்டியில் வென்று டெஸ்ட் தொடரை சமன் செய்யப் பார்க்கிறது. 

பாகிஸ்தான் சாதனையை உடைத்த இந்தியா.. வரலாற்றிலேயே முதலிடம்... டி20 போட்களில் அதிக வெற்றி!

இந்த தொடரின் நான்காவது போட்டியில் இந்தியா பெற்ற வெற்றியானது அந்த அணியின் 136 டி20 வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா இரண்டு ஓவரால் தோற்கும்.. முன்பே கணித்து சொன்ன முன்னாள் பாகிஸ்தான் வீரர் மிஸ்பா

இந்திய அணியின் தோல்வி இப்படித்தான் நடக்கும் என முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் முன்பே காரணத்தோடு கூறி இருந்தது இணையத்தில் பரவி வருகிறது.

இறுதிப்போட்டியில் நின்ற ராசியே இல்லாத நடுவர்.. வச்சு செய்த இந்திய ரசிகர்கள்!

இந்த நிலையில் இந்திய அணிக்கு கொஞ்சம் கூட ஒத்து வராத ராசியே இல்லாத நடுவரான ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ இன்றைய ஆட்டத்தில் நடுவராக செயல்பட்டார். 

கண்ணீரை மறைத்துக்கொண்டு நின்ற கோலி.. கட்டி பிடித்து சச்சின் சொன்ன ஆறுதல்... நடந்தது என்ன ?

சச்சினை தவிர வேறு யாருக்கும் உலகக்கோப்பை தோல்வி குறித்து அதிகம் தெரியாது என்ற நிலையில், சச்சின் இந்திய வீரர்களுக்கு ஆறுதல் கூறினார்.