இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய தேசிய அணி, இந்திய ஏ அணியுடன் மோத உள்ளது.
புஜாராவின் அனுபவம் இந்திய அணிக்கு தேவை என்ற போதும், அவரது பெயர் இராணி கோப்பை மற்றும் துலிப் கோப்பை தொடர்களுக்கான தேர்வில் வரவில்லை.
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி பங்கேற்க உள்ள நிலையில் முதல் போட்டியிலேயே பிரம்மாண்ட மைல் கல் சாதனையை நிகழ்த்த அதிக வாய்ப்பு உள்ளது.
முதல் போட்டி வரும் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் துவங்க உள்ளதால், வங்கதேச வீரர்கள் சென்னைக்கு வந்துள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2024 தொடரில் படுமோசமாக சொதப்பி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.
இந்தியாவை வீழ்த்தி, கடந்த இரண்டு தொடர்களின் தோல்வியை களைவதே ஆஸ்திரேலியாவின் முக்கிய இலக்காக அமைந்துள்ளது. இதற்காக ஆஸ்திரேலியா இப்போதே தீவிரமாக தயாராகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்படும் ருதுராஜ் கெய்க்வாட், துலீப் கோப்பை தொடரில் இந்திய சி அணிக்கு கேப்டனாக களமிறங்கியிருந்தார்.
இந்திய அணியானது அடுத்து, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கும் நிலையில், முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 25 முதல் துவங்க உள்ளது.
இந்திய அணி பில்டிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென்று மைதானத்திற்குள் புகுந்த ரசிகர் ஒருவர் விராட் கோலியை கட்டிப்பிடித்து காலில் விழுந்தார்.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இல் நடக்க உள்ளது.
தென்னாப்பிரிக்கா தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா இந்த போட்டியில் வென்று டெஸ்ட் தொடரை சமன் செய்யப் பார்க்கிறது.
இந்த தொடரின் நான்காவது போட்டியில் இந்தியா பெற்ற வெற்றியானது அந்த அணியின் 136 டி20 வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் தோல்வி இப்படித்தான் நடக்கும் என முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் முன்பே காரணத்தோடு கூறி இருந்தது இணையத்தில் பரவி வருகிறது.
இந்த நிலையில் இந்திய அணிக்கு கொஞ்சம் கூட ஒத்து வராத ராசியே இல்லாத நடுவரான ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ இன்றைய ஆட்டத்தில் நடுவராக செயல்பட்டார்.
சச்சினை தவிர வேறு யாருக்கும் உலகக்கோப்பை தோல்வி குறித்து அதிகம் தெரியாது என்ற நிலையில், சச்சின் இந்திய வீரர்களுக்கு ஆறுதல் கூறினார்.