இந்திய டி20 அணியில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு அறிவித்துவிட்டதால், அவர்களின் ஓபனர் இடத்தை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு இடையேயான வித்தியாசத்தை பற்றி அமித் மிஸ்ராவிடம் கேட்கப்பட்டது.
போட்டி முடிந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டது இந்திய அணி. அதன் பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்ற போது, ரோஹித் சர்மா தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அதிரடியாக ஆடினார்.
பின்னர் வரிசையாக விக்கெட்களை இழந்த பாகிஸ்தான் கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு சென்றது.
அதிரடி ஆட்டம் ஆடி 37 பந்துகளில் 52 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்தார்.
இந்த பட்டியலில் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம் முதல் இடத்தில் இருக்கிறார்.
வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி விளையாடி வருகின்றது. இந்த பயிற்சி போட்டிக்காக இந்திய வீரர்கள் வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், இந்திய அணி நிர்வாகத்தை எச்சரித்து உள்ளார்.
2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார்.
ஹர்திக் பாண்டியா பயிற்சி செய்ய வந்தபோது அவர்கள் மூவரும் மைதானத்தின் மறுபுறத்துக்கு ஒன்றாக சென்று விட்டதாகவும் பேசப்படுகின்றது.
ஹர்திக் பாண்டியா பயிற்சி செய்ய வந்தபோது அவர்கள் மூவரும் மைதானத்தின் மறுபுறத்துக்கு ஒன்றாக சென்று விட்டதாகவும் பேசப்படுகின்றது.
இந்திய அணி கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டதுடன், அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட அணி வீரர்களுக்கு பிசிசிஐ தண்டனை வழங்கி உள்ளது