ரோஹித் சர்மா ஓய்வு அறிவித்துவிட்டதால், ஓபனர் இடத்திற்கு கே.எல்.ராகுலை கொண்டுவர முடிவு செய்துள்ள நிலையில், மிடில் வரிசையில் ஒரு இடம் காலியாகி உள்ளது.
3 வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் 3 கேப்டன்களை நியமிக்க வேண்டிய நிலை பிசிசிஐக்கு ஏற்பட்டுள்ளது.
ரோஹித் சர்மாவின் முழுப் பெயர் ரோஹித் குருநாத் சர்மா. அவர் மகாராஷ்டிராவின் நாக்பூரில் ஏப்ரல் 30, 1987 அன்று பிறந்தார்.
நடப்பு ஐபிஎல் சீசன் மே 25ஆம் தேதி நறைவுபெற உள்ளது. இத்தொடர் முடிந்தப் பிறகு இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து செல்ல உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தாலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் படுதோல்வியைத் தழுவியது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கில் கிளார்க் உடனான நேர்காணலில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி இருக்கின்றார்.
ரோஹித் சர்மா கேப்டனாக 2024 டி20 உலக கோப்பையை வென்று கொடுத்த நிலையில், அதன் பின்னர் 2025 சாம்பியன்ஸ் ட்ராஃபி கோப்பையையும் வென்று கொடுத்தார்.
பும்ராவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்த நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் தொடர்களில் பும்ரா கேப்டனாக இருந்தார்.
ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்கும் முன்பு நிச்சயம் கௌதம் கம்பீரிடம் ஆலோசனை நடத்திய பின்னரே பிசிசிஐ அந்த முடிவை எடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முடிந்த உடன், நான் ஓய்வுபெறுவதாக அர்த்தம் இல்லை. தான் டெஸ்ட் அணியில் தொடர்ந்து நீடிப்பேன்.
ரோஹித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் எதிரணியின் கேப்டனின் பந்துவீச்சில் அதிக முறை விக்கெட்டை பறிகொடுத்த கேப்டன் என்ற படுமோசமான சாதனையை செய்து இருக்கிறார்.
இரண்டாவது போட்டியின் போது கேப்டன் ரோஹித் சர்மா அணிக்கு திரும்பினாலும், அந்தப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் புகைப்படத்தை பயன்படுத்தும் போது, அவருடன் இந்திய கேப்டனின் புகைப்படத்தை தான் பயன்படுத்தி இருக்க வேண்டும்.
கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்ட பின் இந்திய அணியானது, இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்து இருந்தது.
ஜிம்பாப்வே டி20 தொடருக்கு பின் இந்திய அணியின் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருவதை பார்க்கின்றோம்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோற்ற இந்திய அணி, 2012க்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்து சொதப்பியது.